ஆச்சரியம், ஆனால் உண்மை! 19 குழந்தைகள் பெற்றும் படிப்பில் சாதித்த தாய்

0 Min Read

நம்ம ஊரில் திருமணம் ஆனாலே, படிப்புக்கு முழுக்கு போட்டுவிடுவது பொதுவான வழக்கம். ஆனால், சவுதி அரேபியாவில் ஒரு பெண், திருமணத்துக்கு பின்பும் படிப்பை தொடர்ந்து, பி.எச்டி. படிப்பு முடித்துள்ளார். அவர் இதற்கிடையில் 19 குழந்தைகள் பெற்றுள்ளார். பகலில் வேலை, குழந்தைகள் பராமரிப்பு, இரவில் படிப்பு என்று தன் கடமைகளில் தவறாமல் இருந்து 40 வயதில் மருத்துவர் பட்டம் பெற்றுள்ளார். இவரின் விடாமுயற்சியை வாழ்த்தலாமே.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *