நூலகத்திற்கு நூல்கள் அளிப்பு

0 Min Read

அரசியல்

17.7.2023 அன்று சென்னை அண்ணா நகர் வெற்றி அய்.ஏ.எஸ். கல்வி மய்யத்தின் நிர்வாக இயக்குநர் மு.சண்முகம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்ற குழு உறுப்பினர் வீ.அன்புராஜை சந்தித்து தனது நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நூல்களை பெரியார் ஆய்வு நூலகத்திற்கு வழங்கினார். நன்றி.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *