பேராவூரணி வட்டம், மாவடுகுறிச்சி பிரபாகரன் (என்ற) கபிலன்- அறிவுச்செல்வி இவர்களின் மகள் அ.க.நிகித யாழினி 20.1.2025 அன்று ஆறாம் அகவையில் அடியெடுத்து வைப்பதின் மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ. 250 நன்கொடை அளித்துள்ளனர். நன்றி! வாழ்த்துகள்!!