கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 19.1.2025

1 Min Read

இந்தியன் எக்ஸ்பிரஸ்

  • பாட்னாவில் நடந்த ‘சம்விதான் சுரக்ஷா சம்மேளன்’ நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, ஜாதி மக்கள் தொகை கணக்கெடுப்பை வலியுறுத்தி, 50 சதவீத இடஒதுக்கீடு உச்ச வரம்பை உயர்த்த போராடும்; இரண்டு பிரச்சினைகளையும் நாடாளுமன்றத்தில் எழுப்புவதாக உறுதி

தி டெலிகிராப்

  • ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவராக தேஜஸ்வி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவில் நேற்று (18.1.2025) நடைபெற்றது. வகுப்புவாத மற்றும் ‘சமூக-நீதி விரோத’ சக்திகளை எதிர்த்திடுவோம், ஆர்.ஜே.டி. கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  • பதஞ்சலி ஆயுர்வேத சுகாதாரப் பொருட்கள் குறித்த தவறான விளம்பரங்கள் தொடர்பாக பாபா ராம்தேவ் மீது பிடியாணை.
    குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *