தன்னுயிர் போல் மன்னுயிரையும் நினைப்பவனே உண்மை ஆத்திகன். மனிதரில் உயர்வு – தாழ்வு கற்பிக்கும் ஆரியர்களே உண்மை நாத்திகர்கள். ஆகவே ‘சகலரும் சமம்’ என்று கூறும் திராவிடர் கழகத்தான் நீங்கள் கருதும் நாத்திகன் ஆவானா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’