பெரியார் விடுக்கும் வினா! (1039)

Viduthalai
0 Min Read

அரசியல்

தன்னுயிர் போல் மன்னுயிரையும் நினைப்பவனே உண்மை ஆத்திகன். மனிதரில் உயர்வு – தாழ்வு கற்பிக்கும் ஆரியர்களே உண்மை நாத்திகர்கள். ஆகவே ‘சகலரும் சமம்’ என்று கூறும் திராவிடர் கழகத்தான் நீங்கள் கருதும் நாத்திகன் ஆவானா?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *