பெரியார் விடுக்கும் வினா! (1538)

viduthalai
0 Min Read

நமது நாட்டில் உள்ள கோவில் பணமும், கோவில் வரும்படிப் பணமும், மக்கள் பணமும், மடாதிபதிகள் வரும்படிப் பணமும் எல்லாம் ஒன்றாய்ச் சேர்த்துத் தொழிற்சாலைகள் கட்டினால், எல்லோரும் சரி நிகர் சமானமான மனிதர்களாக ஆக்கப்பட்டு – பின்பு இந்தியாவில் பிச்சைக்காரனோ, தற்குறியோ இழிவான மகனோ ஒருவன் கூட இருப்பானா?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *