காரைக்குடி நகர மேனாள் கழக செயலாளர் தி.க.கலைமணியின் தாயார் தி.ராஜம்மாள் (வயது 85) அவர் மறைவுக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில் மாவட்டத் தலைவர் ம.கு.வைகறை, மாவட்டச் செயலாளர் சி.செல்வமணி, மாவட்டத் துணைத் தலைவர் கொ.மணிவண்ணன், மாவட்ட காப்பாளர் சாமி திராவிடமணி, தேவகோட்டை நகர ப.க. அமைப்பாளர் சிவ. தில்லைராசா, கழக சொற்பொழிவாளர் தி. என்னா ரெஸ் பிராட்லா, எழுத்தாளர் மன்ற அமைப்பாளர் குமரன் தாஸ், தேவகோட்டை ஒன்றிய செயலாளர் ஜோசப், தேவகோட்டை நகரத் தலைவர் வீ. .முருகப்பன், காரைக்குடி நகரத் தலைவர் ந.ஜெகதீசன், மாவட்ட பகுத்றிவாளர் கழகத் தலைவர் துரை. செல்வம் முடியரசன், காரைக்குடி நகர கழக அமைப்பாளர் ஆ.பால்கி ஆகியோர் கலந்து கொண்டனர்.