பசுவைக் கொன்று யாகம் நடத்தவில்லையா?

0 Min Read

பசுவை கோமாதாவாக வணங்குவதற்குக் காரணம் பசுவிடத்தில் முப்பத்து முக்கோடி தேவர்கள் வாழ்கிறார்களாம்.
அப்படியா சேதி?
ஏகாத சீன பசுவி தானம்:
இந்த யாகத்தில் பதினொன்று பசுக்களைக் கொன்று யாகம்!
கவ்ய பசுவி தானம்:
பசு மாட்டைக் கொன்றுநடத்தப்படும் யாகம்!
அஷ்டதச பசுவி தானம்:
18 பசுக்களைக் கொன்று நடத்தப்படும் யாகம்.
யாகத்தின் பெயரால் பசுக்களைக் கொல்லும்போது முப்பத்து முக்கோடி தேவர்களும் பொசுங்கிப் போய் விட மாட்டார்களா?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *