இந்திய உச்ச நீதிமன்றத்தில் சட்ட எழுத்தர் மற்றும் ஆராய்ச்சி அசோசியேட்கள் பணிகளுக்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. பார் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் முதுகலை பட்டம் பெற்று கவுன்சிலில் வழக்குரைஞராக பதிவு செய்திருக்க வேண்டும். 20 முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். 3 நிலை தேர்வுகள் நடத்தப்படும். ரூ. 80,000 ஊதியம் வழங்கப்படும்.