உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு

Viduthalai
0 Min Read

இந்திய உச்ச நீதிமன்றத்தில் சட்ட எழுத்தர் மற்றும் ஆராய்ச்சி அசோசியேட்கள் பணிகளுக்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. பார் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் முதுகலை பட்டம் பெற்று கவுன்சிலில் வழக்குரைஞராக பதிவு செய்திருக்க வேண்டும். 20 முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். 3 நிலை தேர்வுகள் நடத்தப்படும். ரூ. 80,000 ஊதியம் வழங்கப்படும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *