கரட்டாம்பட்டியில் சிறப்புடன் நடைபெற்ற வைக்கம் வெற்றி முழக்கக் கூட்டம்!

1 Min Read

கரட்டாம்பட்டி, ஜன.16 9.1.2025 மாலை துறையூர் அருகே கரட்டாம்பட்டி பேருந்து நிறுத்தம் முன் கழக சார்பில் தந்தை பெரியார் 51 ஆம் நினைவு நாள் – வைக்கம் வெற்றி முழக்கம் – திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க தெருமுனை கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

தலைமைக் கழக சொற்பொழிவாளர் வழக்குரைஞர் பூவை புலிகேசி சிறப்புரை ஆற்றினார்.

மாவட்ட தலைவர் ச.மணிவண்ணன் தலைமை தாங்கி தொடக்க உரை ஆற்றி னார். மாவட்ட துணைத்தலைவர் முசிறி மா.ரத்தினம் மாவட்ட இளை ஞரணி தலைவர் ச.மகாமுனி ஆகி யோர் முன்னிலை வகித்தனர். தமிழ்ப்புலிகள் இயக்கத்தின் வடக்கு மாவட்ட செயலாளர் க.ராஜா, தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொன்னுசாமி. இ.கம்யூனிஸ்ட் விஏஒ. செல்வம் ஆகியோர் உரையாற்றினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *