18.1.2025 சனிக்கிழமை சிதம்பரம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

Viduthalai
1 Min Read

சேத்தியாத்தோப்பு: மாலை 4 மணி *இடம்: நடராஜா திருமண மண்டபம், சேத்தியாத்தோப்பு * தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (கழக பொதுச் செயலாளர்) * முன்னிலை: அரங்க.பன்னீர்செல்வம் (காப்பாளர்), அ.இளங்கோவன் (கழக காப்பாளர்), சொ.தண்டபாணி (கடலூர் மாவட்ட தலைவர்), எழிலேந்தி (கடலூர் மாவட்ட செயலாளர்), த.சீ.இளந்திரையன் (விருதை மாவட்ட தலைவர்), ப.வெற்றிசெல்வன் (விருதை மாவட்ட செயலாளர்) *பொருள்: பிப்ரவரி 15.2.2025 சிதம்பரத்தில் கழக மாநில பொதுக்குழு மற்றும் தீர்மான விளக்க பொதுக் கூட்டம் நடத்துவது தொடர்பாக * விழைவு: கழகத்தின் அனைத்து தோழர்களும் மகளிரணி, மகளிர் பாசறை, மாணவர் கழகம், இளைஞரணி, பகுத்தறிவாளர் கழகம், தொழிலாளரணி என அனைவரும் தவறாது வருகை தர வேண்டுகிறோம் * அழைப்பு: பேரா.பூ.சி.இளங்கோவன் (மாவட்ட தலைவர்), யாழ்.திலீபன் (மாவட்ட செயலாளர்) *ஏற்பாடு: சிதம்பரம் கழக மாவட்டம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *