சேத்தியாத்தோப்பு: மாலை 4 மணி *இடம்: நடராஜா திருமண மண்டபம், சேத்தியாத்தோப்பு * தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (கழக பொதுச் செயலாளர்) * முன்னிலை: அரங்க.பன்னீர்செல்வம் (காப்பாளர்), அ.இளங்கோவன் (கழக காப்பாளர்), சொ.தண்டபாணி (கடலூர் மாவட்ட தலைவர்), எழிலேந்தி (கடலூர் மாவட்ட செயலாளர்), த.சீ.இளந்திரையன் (விருதை மாவட்ட தலைவர்), ப.வெற்றிசெல்வன் (விருதை மாவட்ட செயலாளர்) *பொருள்: பிப்ரவரி 15.2.2025 சிதம்பரத்தில் கழக மாநில பொதுக்குழு மற்றும் தீர்மான விளக்க பொதுக் கூட்டம் நடத்துவது தொடர்பாக * விழைவு: கழகத்தின் அனைத்து தோழர்களும் மகளிரணி, மகளிர் பாசறை, மாணவர் கழகம், இளைஞரணி, பகுத்தறிவாளர் கழகம், தொழிலாளரணி என அனைவரும் தவறாது வருகை தர வேண்டுகிறோம் * அழைப்பு: பேரா.பூ.சி.இளங்கோவன் (மாவட்ட தலைவர்), யாழ்.திலீபன் (மாவட்ட செயலாளர்) *ஏற்பாடு: சிதம்பரம் கழக மாவட்டம்.
18.1.2025 சனிக்கிழமை சிதம்பரம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books