பள்ளிகளில் 4062 பணியிடங்கள்

1 Min Read

அரசியல்

பழங்குடியின குழந்தைகளுக்கான ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் ஏகலைவா மாதிரி உறை விட பள்ளிகளில் (EMRS) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம்: பள்ளி முதல்வர் 303, முதுநிலை ஆசிரியர் 2266, அக்கவுண்டன்ட் 361, ஜூனியர் செக்ரட்ரியட் அசிஸ்டென்ட் 759, ஆய்வக உதவி யாளர் 373 என மொத்தம் 4062 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பள்ளி முதல்வர் பணிக்கு முதுநிலை பட்டப் படிப்பு, பி.எட்., 12 ஆண்டு முதல்வர் பணி அனுபவம், முதுநிலை ஆசிரியர் பணிக்கு முதுநிலை பட்டப் படிப்பு, பி.எட்., அக்கவுண்டன்ட் பணிக்கு பி.காம்., செக்ரட்ரியட் அசிஸ்டென்ட் பணிக்கு பிளஸ் 2, டைப்பிங், ஆய்வக உதவியாளர் பணிக்கு பிளஸ் 2 அறிவியல் பிரிவு முடித்திருக்க வேண்டும்.

வயது: பள்ளி முதல்வர் 50, முதுநிலை ஆசிரியர் 40, மற்ற பணிக்கு 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு

தேர்வு மய்யம்: தமிழ்நாட்டில் சென்னை

விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்

கடைசி நாள்: 31.7.2023

விவரங்களுக்கு: emrs.tribal.gov.in/site/recruitment

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *