தஞ்சாவூர் வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக அலுவலக உதவியாளர் ராஜேந்திரன் அவர்கள் உடல் நலக்குறைவால் மறைவுற்றார். 10-01-2025 அன்று முற்பகல் 11 மணி அளவில் தஞ்சாவூர் பிள்ளையார்பட்டி அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த ராஜேந்திரன் உடலுக்கு திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங்,மாநில கிராம பிரச்சார குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன், மாநகரத் தலைவர் பா.நரேந்திரன், மாநகர செயலாளர் செ.தமிழ்ச்செல்வன் மாவட்டத் தொழிலாளர் அணி தலைவர் ச.சந்துரு ஆகியோர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.
பெரியார் மணியம்மை பல்கலைக்கழக அலுவலக உதவியாளர் ராஜேந்திரன் அவர்கள் உடல் நலக்குறைவால் மறைவு
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
