பெரியார் உலகத்திற்கு நன்கொடை

0 Min Read

மறைவுற்ற டாக்டர் அறிவுக்கண்ணுவின் பிறந்த நாளை (4.1.2025) முன்னிட்டு பெரியார் உலகத்திற்கு நன்கொடையாக ரூ.5000த்தை குடும்ப சார்பாக திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றனிடம் மு.சுமதி மலர்விழி (பெரம்பூர் சபாபதி அவர்களின் மருமகள்), அவரின் மகன் சங்கமித்ரன் வழங்கினர். உடன்: வடசென்னை மாவட்ட செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *