மலேசிய திராவிடர் கழகத்தின் 77ஆம் ஆண்டு பொதுக்குழுவில் தமிழர் தலைவர் சிறப்புரை ஆற்றுகிறார்

0 Min Read

திராவிடர் கழகம், நடக்க இருப்பவை

கோலாலம்பூர், ஜூலை 19 – மலேசிய திராவிடர் கழகத் தின் 77ஆம் ஆண்டு பொதுக்குழுக்கூட்டம் மலேசியா கோலாலம்பூர் புக்கிட் பிந்தாங்கில் Hotel stay with Bintang  விடுதியில் 23.7.2023 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி யளவில் நடைபெறும்.

மலேசிய திராவிடர் கழகத் தலைவர் டத்தோ ச.த.அண்ணாமலை தலைமையில் மலேசிய இந்திய காங்கிரசு கட்சியின் தேசிய துணைத் தலைவரும், தாப்பா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பின ருமாகிய டத்தோ சிறீ மு.சரவணன் பொதுக் குழுவைத்  தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றுகிறார்.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பொதுக்குழு நிறைவில் சிறப்புரை ஆற்றுகிறார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *