பெரியார் விடுக்கும் வினா! (1532)

Viduthalai
0 Min Read

இந்த நாட்டுக்கு நாம் பழங்குடி மக்கள்; சரித்திரக் காலத்திற்கு முன்பிருந்தே நாம் நாகரிகமாக வாழ்ந்தவர்கள்; இந்த நாட்டிற்கு நாமே சொந்தக்காரர்கள்; இந்த நாட்டை ஆண்டவர்கள்; இந்த நாட்டு வளப்பங்களுக்கு நாமே காரணத்தர்கள். இந்த நாட்டிலே ஆறு, குளம், அணை இவை எல்லாம் உண்டாக்கி வளப்படுத்தியவர்கள் நாம் தானே! அப்பேர்ப்பட்ட நாம் ஒரு சிறு கூட்டத்தாரால் சூத்திரர்களாக, பாமரர்களாக, இழிமக்களாக ஆக்கப்பட்டிருக்கிறோம் – ஏன்?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *