இந்திய விமான நிலைய ஆணையத்தில் 496 பணியிடங்கள்

1 Min Read

இளைஞர் அரங்கம்

இந்திய விமான நிலைய ஆணையத்தில் (ஏ.ஏ.அய்.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம்: ஜூனியர் எக்சிகியூட்டிவ் (ஏர் டிராபிக் கன்ட்ரோல்) பிரிவில் 496 காலியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி: பி.எஸ்சி., இயற்பியல் / கணிதம் அல்லது ஏதாவது ஒரு பிரிவில் பி.இ., முடித்திருக்க வேண்டும்.

வயது: 30.11.2023 அடிப்படையில் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: இணைய வழி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு. மருத்துவ சோதனை

விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 1000. ஏ.ஏ.அய். நிறுவனத்தில் ஓராண்டு அப்ரென்டிஸ் முடித்தவர்கள் / பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசி நாள்: 30.11.2023

விவரங்களுக்கு: aai.aero

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *