தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 25.09.2024 அன்று தலைமைச் செயலகத்தில், சென்னை மாகாணத்தின் மேனாள் முதலமைச்சர் பி.டி. ராஜன் அவர்களின் 50-ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு “தமிழவேள் பி.டி. ராஜன் நினைவுகளில் 50” என்ற டிஜிட்டல் சிறப்பு மலரை வெளியிட்டார். உடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் சிறப்பு மலர் தொகுப்பாளர் சிவப்பிரகாசம் ஆகியோர் உள்ளனர்.
‘தமிழவேள் பி.டி.ராஜன் நினைவுகளில் 50’’ டிஜிட்டல் சிறப்பு மலர் வெளியீடு
1 Comment
All the Best Mr.PTR