திராவிடர் கழக திருப்பனந்தாள் ஒன்றியத் தலைவர் நா.கலியபெருமாள்-கஸ்தூரிபாய் ஆகியோரின் பேரன் ச.அன்பு ‘பெரியார் உலகம்’ வளர்ச்சி நிதி முதல் தவணையாக ரூ.25,000/- நன்கொடையினை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார். உடன்: பெற்றோர் க.சரவணன்-சிறீப்ரியா, தங்கை ச.அஞ்சு (பெரியார் திடல், சென்னை – 08.09.2024)