கோவிலூர் பொறியாளர் த.வாசு தேவன் துணைவியாரும் பொறியாளர் வா.யாழினி, மருத்துவர் வா.குழலினி ஆகியோரின் தாயா ரும், பொறியாளர் முனைவர் வா.செந்தில் குமாரின் வளர்ப்புத் தாயாருமான பத்மினி வாசு தேவன் அவர்களின் 20ஆம் ஆண்டு நினைவு நாள் (6.9.2024) நன்கொடையாக நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1,000 வழங்கினர். நன்றி!