மகன்: ராகுலின் குடியுரி மையைப் பறிக்காதது ஏன்? என்று சுப்பிரமணியசாமி டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கி றாரே, அப்பா!
அப்பா: இன்னும் நான் அரசியலில்தான் இருக்கிறேன் என்று அடிக்கடி இப்படி எல்லாம் நினைவூட்டுவது அவரது வாடிக்கை, மகனே!
அவரது வாடிக்கை!
Leave a comment