தமிழ்நாட்டுக்கு ஓரவஞ்சனை செய்யும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் பட்ஜெட்டைக் கண்டித்து திராவிடர் கழகத்தின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நாள்: 31.7.2024 புதன்கிழமை மாலை 4 மணி இடம்: வள்ளுவர் கோட்டம் அருகில், நுங்கம்பாக்கம், சென்னை தலைமை: தமிழர் தலைவர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) உரிமைக் குரல் எழுப்ப அனைவரும் வருக! ஒருங்கிணைப்பு: திராவிடர் கழகம்