நமது பதிலடி: கரோனா போன்ற நோய்கள் திடீரென்று தாக்குகின்றன. டாக்டர்களின் தேவை அதிகரிக்கத்தானே செய்யும்! பிறப்பின் அடிப்படையிலேயே மக்களைப் பிளவுபடுத்தும் மக்கள் விரோத – மதவாத கிருமிகளை அழிக்கும் புரட்சியாளர் தந்தை பெரியார் – அந்தப் பொருளில்தான் கனிமொழி கருணாநிதி எம்.பி., கூறினார். இதனைப் புரிந்துகொள்வதற்குக் கொஞ்சம் புத்தியைப் பயன்படுத்த வேண்டும்.
வந்த நோயைக் குணப்படுத்துவது மட்டுமல்ல, வருமுன் தடுக்கும் எதிர்ப்பு சக்தியையும் டாக்டர்கள்தானே உருவாக்கவேண்டும்!
‘தினமலர்‘ 23.7.2024, பக்கம் 8