பள்ளியில் படிக்கும் காலம் மிக மிக அருமையானது. எனவே, வெளியில் நடக்கும் எவ்வித பயனில்லாத நிகழ்ச்சியிலும் மாணவர்கள் தங்கள் மனதை அலைய விடலாமா? குறிப்பாகக் கூற வேண்டுமானால் மாணவர்கள் கிளர்ச்சிகளில் பங்கு கொள்ளலாமா? மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் பள்ளியில் படிக்கும் காலத்தை வீணடிக்கலாமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’