சுத்தக்காரனோ, அசுத்தக்காரனோ என்பது பாராமல் ஒருவனைப் பிறவிக் காரணமாகத் தொடக் கூடாது என்பதே வர்ணாசிரமம், பிறவியைக் கவனிக்காமல் சுத்தமாயிருப்பவனைத் தொடலாமென்பதும், அசுத்தமாயிருப்ப வனைச் சுத்தப்படுத்தித் தொடத்தக்கவர் களாக ஆக்கிக் கொள்ளலாமென்பதும் எனது கொள்கை.
‘குடிஅரசு’ 18.12.1943
தீண்டாமை என்பது வேண்டாத கொள்கை
Leave a comment