ஆவடி மாவட்ட கழக செயலாளர் க.இளவரசனின் சகோதரி குண்டலகேசி (வயது 70) தஞ்சை மாவட்டம் சித்தரக்குடியில் 5.5.2024
ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
மாநல் மெய்க்கப்பன் மறைவு!
தஞ்சாவூர் மத்திய மாவட்டம், தி.மு.க ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய அவைத்தலைவரும் புலவன்காடு ஊராட்சி மன்றத் தலைவரும் பெரியார் மணியம்மை பல்கலைக் கழக மேனாள் துணைவேந்தர் டாக்டர் நல். இராமச்சந்திரன் அவர்களின் சகோதரருமான மாநல் மெய்க்கப்பன் இன்று (6.5.2024) காலை மாரடைப்பால் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்