கரைநாட்டு இசைதான் கர்நாடக இசையாக மாறிக் கிடக்கிறது…
தெலுங்கு கீர்த்தனைகள் பாடி.. பலன் அடைந்தவர்கள் மும்மூர்த்திகள்…
வடமொழி வாய்ப்பாட்டு சாத்தியம் இல்லாத போது.. இது பார்ப்பனர்களின் திண்ணைகளில் எப்படி ஏறிக்கொண்டது என்பது ஆச்சர்யமாக இருக்கிறது…..
தேவ பாஷை, தெய்வ பாஷை என்பதெல்லாம்.. ஏழு சுரங்களுக்குள் இல்லாமல் போனது ஏன் என்பதை பம்பாய் மாமிகள் முதல்.. தமிழ்நாட்டு மாமிகள் வரையில்.. சொல்ல முடியாது……
நீ எத்தனை உயரம் தொட்டபோதும்.. சூத்திரச்சி சுப்புலட்சுமி சாரீரத்தை தொடக்கூட உங்களில் இன்னும் ஆட்கள் பிறக்கவில்லை…
மதுரை சோமு… சேக் சின்னமவுலானா போன்றவர்கள் கர்நாடக இசைவானில் இமயம் தொட்டவர்கள்….
டி.எம்.கிருஷ்ணா பாடியதில் இவர்களுக்கு எந்த ஆத்திரமும் இல்லை..
அவர் பெரியாரின் பேருண்மையைப் போட்டு உடைத்தார் என்கிற கோவம்… அக்ரஹாரம் பற்றி எரிகிறது……
தண்டபாணி தேசிகர் பாடிய மேடையைக் கழுவி.. சீர்காழி கோவிந்தராஜன் புறக்கணித்த திருவையாறு மேடை தந்த திமிரடி..
பார்ப்பன வல்லாதிக்க பெண்களுக்கு வந்து இருக்கிறது….
இவர்கள் இன்னமும் பார்ப்பனத்தி என்பதாக நினைத்து கொண்டு இருக்கிறார்கள்…
எட்டு வயதில் பால்யத்தில் திருமணம்..
மிருகப் புணர்ச்சியாய் ஒரு வாழ்க்கை..
கணவன் இறந்தால் உடன்கட்டை…
உயிரோடு இருந்தால் மூலையில் வெள்ளை சேலையோடு மொட்டை…..
கல்வி கலை எதுவும் இல்லாமல் இறந்து போன இவர்கள்..
பெரியார் பெற்றுத்தந்த பெண் உரிமையில்…
இன்று வாழ்ந்து கொண்டு வசைபாட வரிசையில் நிற்கிறார்கள்……
பார்ப்பனர்களின் பலம் பலவீனம்.. இரண்டும் ஒன்றுதான்…
ஜாதி ஒவ்வாமை நோய் கொண்டு அலைவது……
இவர்களின் இன்றைய எரிச்சல் டி.எம்.கிருஷ்ணா..
தனிமனித ஒழுக்கம் மீறிய தேவநாதனும்.. காஞ்சி சங்கரனும்.. கொண்டாட முடிந்த இவர்களுக்கு
பெரியாரை பாடியதால் புறக்கணிப்பு செய்கிறார்கள்….
காரணம்… இசை.. என்பது கூட இவர்களுக்கு ஒரு வகை மன வியாதி…..
தோழர் சுவாமிநாதன் பசவப்பா
முகநூலிலிருந்து…