பெண்கள் உலகம் முன்னேற்றமடைய வேண்டுமானால், அவர்களுக்கும் மனிதத் தன்மை ஏற்பட வேண்டுமானால், ஆண்களுக்கும் திருப்தியும், இன்பமும், உண்மையான காதலும், ஒழுக்கமும் ஏற்பட வேண்டுமானால் கல்யாண ரத்துக்கு இடம் அளிக்க வேண்டியது முக்கிய காரியமாகும்.
(‘குடிஅரசு’, 17.8.1930)
பெண்கள் முன்னேற
Leave a comment