நாட்டில் பள்ளிக்கூடங்கள், உயர்தரக் கலாசாலை கள் எவ்வளவு இருந்தாலும் ஓரளவுக்குத்தான் அவைகள் மூலம் அறிவு வளரும். யார் அவைகளை நடத்தினாலும் ஒரு கட்டுப்பாட்டுக்குள், ஓர் வரம்புக்குள் அடங்கியது. இன்ன இன்னதுதான் சொல்லிக் கொடுக்க வேண்டும், இன்ன இன்னதுதான் பாடத் திட்டம், இன்ன இன்னது பாடத்திட்டத்தில் இருக்கக் கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடுகள் உண்டு. இத்தகைய ஸ்தாபனங்களால் படிப்பின் முழுப் பயன் எல்லாமே ஏற்படுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1177)
Leave a comment