பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பில் நடைபெற்ற ‘‘எழுத்தாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சிப் பட்டறை’’யில் தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்துரை
பகுத்தறிவுக்கு எல்லைக் கோடு கட்டாதவர்கள்தான் பகுத்தறிவாளர்கள்! உங்கள் எழுத்து உங்களுக்காக மட்டுமல்ல - உங்களுக்கு மகிழ்ச்சியைத்…
‘நீட்’ எதிர்ப்பு இருசக்கர மோட்டார் வாகன பிரச்சாரப் பயணம் எழுச்சியோடு நடத்தப்படும் வடசென்னை மாவட்ட கலந்துரையாடலில் முடிவு
சென்னை, ஜூலை 4- வட சென்னை மாவட்ட கழக கலந் துரையாடல் கூட்டம் 30.6.2024 அன்று…
குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை சாம்பவர் வடகரையில் பொதுக்கூட்டம் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
குற்றாலம், ஜூலை 4- குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை மற்றும் சாம்பவர் வடகரையில் தமிழர் தலைவர்…
குற்றாலத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு
குற்றாலம், ஜூலை 4- குற்றாலம் பெரியார் பயிற்சி பட்டறைக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர்…
7.7.2024 ஞாயிற்றுக்கிழமை செ.காத்தையன் நினைவேந்தல்
தென்கொண்டார் இருப்பு: முற்பகல் 11 மணி * இடம்: தென்கொண்டார் இருப்பு இல்லத்தில். *தலைமை: வழக்குரைஞர்…
நெய்வேலி புத்தகக் கண்காட்சி- 2024 (5.7.2024 முதல் 14.7.2024 வரை)
என்.எல்.சி. இந்தியா நிறுவனம் நடத்தும் நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு…
நன்கொடை
பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தின் மேனாள் இயக்குநர் சா.திருமகள் அவர்களின் பிறந்த நாளில், பூவிருந்தவல்லி க.ச.பெரியார்…
திருவாரூர் கலந்துரையாடல் கூட்டம்
திருவாரூர், ஜூலை 4- திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி நகர, ஒன்றிய கலந்துரையாடல் கூட்டம் மற்றும் மறைந்த…
பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் ‘‘நூற்றாண்டு காணும் சுயமரியாதை இயக்கம்’’ என்ற தலைப்பில் வகுப்பெடுத்தார் தமிழர் தலைவர் ஆசிரியர் (குற்றாலம் 4.7.2024)
45 ஆவது ஆண்டாக தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை இன்று (4.7.2024) தொடங்கியது.…