ஆரியரின் கொடுமையிலிருந்து, ஆரியரின் சூழ்ச்சியிலிருந்து, ஆரிய ஆதிக்கத்திலிருந்து தமிழன் மீள்வதற்கு இயலாத நிலையில், தமிழனே அதற்குக் காரணமாக இருக்கும் நிலையில் “சுயராச்சியத்தில்தான் வாழுகின்றோம்” என்று சொல்வது பற்றி கொஞ்சமாவது சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’