நாள்: 1.9.2024, ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணி
இடம்: உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையம், சிங்கப்பூர்
தலைமை: திரு. ஆர்.இராஜாராம்
நூல் வெளியீட்டு சிறப்புரை: கனிமொழி கருணாநிதி (தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர்)
நூல் ஆய்வுரை: ஆ.விஷ்ணுவர்தினி
(சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக மாணவி)
சிறப்பு விருந்தினர்கள்: டாக்டர் வான் ரிசால்
(சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர்)
கே.தனலட்சுமி, இரா.அன்பரசு
எம்.இலியாஸ் எழுதித் தொகுத்துள்ள ‘சிங்கப்பூரில் முத்தமிழறிஞர் கலைஞர்’ நூல் வெளியீடு – கனிமொழி கருணாநிதி பங்கேற்பு
Leave a comment