சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * வரவேற்புரை: இசையின்பன் * தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: முனைவர் பெ.ஜெகதீசன் (மேனாள் துணைவேந்தர் – பாரதிதாசன் பல்கலைக்கழகம்) * நூல் திறனாய்வு: பெரியார் பேருரையாளர் இறையனார் அவர்களின் ‘செயற்கரிய செய்த செம்மல்’ * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர், பெரியார் நூலக வாசகர் வட்டம்).
காரைக்குடி (கழக) மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்
காரைக்குடி: மாலை 4.30 மணி * இடம்: குறள் அரங்கம், காரைக்குடி * தலைமை: விஞ்ஞானி சு.முழுமதி (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * முன்னிலை: சாமி திராவிடமணி (மாவட்ட கழக காப்பாளர்), ம.கு.வைகறை (மாவட்ட கழக தலைவர்), சி.செல்வமணி (மாவட்ட கழக செயலாளர்), தி. என்னாரெசு பிராட்லா (கழகசொற்பொழிவாளர்), செல்வம் முடியரசன் (மாவட்ட ப.க அமைப்பாளர்) * வரவேற்புரை: ந.செல்வராசன் (மாவட்ட ப.க.செயலாளர்) * கருத்துரை: முனைவர் மு.சு.கண்மணி (மாநில துணைப் பொதுச் செயலாளர், ப.க.), ஒ.முத்துக்குமார் (மாநில அமைப்பாளர், ப.க.) * விழைவு: கழகத் தோழர்களின் தவறாது வருகை * நன்றியுரை: த.பாலகிருஷ்ணன் (பகுத்தறிவாளர் கழகம்)
16.8.2024 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
இணைய வழிக் கூட்ட எண் 108
இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை *தலைமை: இறைவி (திராவிடர் கழக மாவட்ட மகளிரணித்தலைவர், தாம்பரம் மாவட்டம்) * வரவேற்புரை: ம.கவிதா (மாநிலத் துணைத்தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத்தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *நூல்: பெரியார் பேருரையாளர் அ.இறையன் அவர்கள் தொகுத்தளித்த சுயமரியாதைச் சுடரொளிகள் – பாகம் 1 *நூல் அறிமுகவுரை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *இணைப்புரை: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *நன்றியுரை: மாரி.கருணாநிதி (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு கலைத்துறை) *Zoom: 82311400757 Passcode : PERIYAR
18.8.2024 ஞாயிற்றுக்கிழமை
தூத்துக்குடி மாவட்ட, மாநகரப் பகுத்தறிவாளர் கழகம் இணைந்து நடத்தும் தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி
தூத்துக்குடி: காலை 9.30 மணி * இடம்: பெரியார் மய்யம், அன்னை மணியம்மையார் அரங்கம், எட்டயபுரம் சாலை, தூத்துக்குடி * தலைமை: சொ.பொன்ராஜ் (மாவட்டச் செயலாளர்) * வரவேற்புரை: சி.மோகன்தாஸ் (மாவட்ட அமைப்பாளர்) * முன்னிலை: சு.காசி (காப்பாளர்), மு.முனியசாமி (மாவட்ட தலைவர்), கோ.முருகன் (மாவட்ட செயலாளர்), ச.வெங்கட்ராமன் (மாவட்டத் தலைவர், ப.க.) * தொடங்கி வைத்து உரை: சீ.மனோகரன் (காவல்துறை துணை ஆய்வாளர்,ப.நிறைவு) * வழிகாட்டி உரை: மா.பால்ராசேந்திரம் (காப்பாளர்) *பரிசளித்துப் பாராட்டுரை: சு.புத்தன் (மாநகர செயலாளர், ப.க.) * நன்றியுரை: த.செல்வராஜ் (மாவட்டத் துணைத் தலைவர், ப.க.).
காரைக்கால் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
காரைக்கால்: மாலை 6 மணி * இடம்: சிவ.வீரமணி அலுவலகம், மாதா கோவில் வீதி, காரைக்கால். * தலைமை: குரு.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட தலைவர்) * கருத்துரை: சிவ.வீரமணி (மாநில தலைவர் திராவிடர் கழகம், புதுச்சேரி), நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) * பொருள்: கும்பகோணம் பொதுக்குழு தீர்மானத்தை நிறைவேற்றுவது, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு பரப்புரை கூட்டம் நடத்துதல், தந்தை பெரியார் 146 ம் ஆண்டு பிறந்த நாள் விழா, இயக்க பணிகள் * வேண்டல்: காரைக்கால் மாவட்டத்தில் உள்ள மாவட்ட, ஒன்றிய, கழக இளைஞரணி மாணவரணி மகளிரணி தோழர்கள் குறிப்பிட்ட நேரத்தில் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. * இவண்: பொன்.பன்னீர் (மாவட்ட கழக செயலாளர்) * ஏற்பாடு: காரைக்கால் கழக மாவட்டம்.
20.8.2024 செவ்வாய்க்கிழமை
சுயமரியாதை இயக்க நூற்றாண்டையொட்டி மூடநம்பிக்கை ஒழிப்பு- பெண்ணுரிமை பாதுகாப்பு இந்திய அரசியல் சட்டம் 51A(h) பிரிவு விளக்க பரப்புரை கூட்டம்
பெத்தநாயக்கன்பாளையம்: மாலை 6.00 மணி * இடம்: கோட்டக்கரைத்திடல், பெத்தநாயக்கன்பாளையம் * தலைமை: த.வானவில் (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: நீ.சேகர் (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: பெ.வெங்கடேஷ், பழனியம்மாள் ராஜாமணி, ப.வேல்முருகன் * சிறப்புரை: தே.நர்மதா (கழக சொற்பொழிவாளர்), ஆத்தூர் அ.சுரேஷ் (தலைமை கழக அமைப்பாளர்) * கருத்துரை: வா.தமிழ்பிரபாகரன் (பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர்), மாயக்கண்ணன் (பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர்)* ஆத்தூர் விடுதலைசந்திரன் வழங்கும் மந்திரமா? தந்திரமா? எனும் மூநடம்பக்கை ஒழிப்பு நிகச்சி நடைபெறும் * நன்றிரை: தமிழ்மதிசுரேஷ்.
24.8.2024 சனிக்கிழமை
தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்த நாளையொட்டி கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி
சாத்தூர்: காலை 9 மணி * இடம்: கே.ஏ.பி. திருமண மண்டபம், பேருந்து நிலையம் பின்புறம், ரயில் நிலையம் செல்லும் வழி, சாத்தூர் * தலைப்பு: என்றும் தேவை பெரியார், பெரியாரால் வாழ்கிறோம், சுயசிந்தனையாளர் பெரியார் (இதில் ஏதேனும் ஒரு தலைப்பில் மாணவர் பேச வேண்டும்) * பரிசு: முதல் பரிசு – ரூ.3000, இரண்டாம் பரிசு – ரூ.2000, மூன்றாம் பரிசு – 1000 * போட்டியில் பங்கேற்க முன்பதிவு அவசியம் * பங்கேற்கும் அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் * மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவர்கள் சென்னையில் 2024 செப்டம்பர் 7, 8 இரு நாட்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்கத் தகுதியானவர்கள். * தொடர்புக்கு: இல.திருப்பதி – 9710944832, கா.நல்லதம்பி – 9443631639, விடுதலை தி.ஆதவன் – 6382624523 * போட்டியில் பங்கேற்க கல்லூரி மாணவர்களை அன்புடன் அழைக்கிறோம் * ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம், விருதுநகர் மாவட்டம்.