‘ராஜா’ என்ற கோட்பாட்டுக்கு எதிரானவன் நான்: ராகுல்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

காங்., சட்ட மாநாடு கூட்டம் டில்லியில் நடைபெற்றது. இதில் காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை உறுப்பினர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் ராகுல் பேசத் துவங்கியபோது, ‘இந்த நாட்டின் ராஜா எப்படி இருக்க வேண்டும்? ராகுல் காந்தி மாதிரி இருக்க வேண்டும்’ என முழக்கங்கள் எழுந்தன. இதனை மறுத்த அவர், “நான் ராஜா இல்லை. ராஜாவாக வேண்டும் என்ற ஆசையும் இல்லை. அந்த கோட்பாட்டுக்கு எதிரானவன்தான்” என்றார்.
நிலம் வைத்திருப்போர் கவனத்திற்கு..!
அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் இடம் வாங்கியவர், முறையாக விண்ணப்பித்து வரன்முறை செய்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 20.10.2016-க்கு முன்பு அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் தனி மனைகளை வாங்கியவர்களுக்கு இது பொருந்தும். onlineppa.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீக்கிரம் பயன்படுத்திக்கோங்க!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *