சிலாங்கூர் மாநிலம் கேரித் தீவில் உள்ள மூன்று (கிழக்குத் தோட்டம், மேற்குத் தோட்டம், தெற்குத் தோட்டம்) தமிழ் பள்ளிகளுக்கு தந்தை பெரியார், ஆசிரியர் கி வீரமணி ஆகியோரின் தன் முனைப்பு கட்டுரைகள் அடங்கிய புரட்சி கவிஞர் பாரதிதாசனின் ‘‘தவறு இன்றி தமிழ் எழுது” நூல்கள் அன்பளிப்பாக மலேசிய பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பாக முனைவர் மு கோவிந்தசாமி வழங்கினார். இந்த நிகழ்வில் தலைமை ஆசிரியை வேலம்மாள் மற்றும் மேனாள் தலைமை ஆசிரியர்கள் முனியாண்டி, வரதராசு, ச. நடராசா ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.
மலேசிய தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு நூல்கள் அன்பளிப்பு
0 Min Read
வரலாற்று நிகழ்வு
நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு
பொன்மொழிகள்
தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.
நல்ல நேரம்: 24 மணி நேரமும்
மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
TAGGED:மலேசிய தமிழ்ப் பள்ளி
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
