செய்தி: ராஜபக் சேவை நேருக்கு நேர் நின்று கேள்வி கேட்கும் நல்ல வாய்ப்பை திரா விட கட்சிகள் இழந்து விட்டன. - பொன்.ராதாகிருஷ்ணன் பா.ஜ.க. தலைவர் தமிழ்நாடு
சிந்தனை: குழுவின் தலைவரான பி.ஜே.பி.யைச் சேர்ந்த திருமதி சுஷ்மா ஸ்வ ராஜ்தான் தனியாக ராஜபக்சேவைச் சந்தித்துப் பேசி சுமூகத் தீர்வு(?) கண்டு விட் டாரே - இனி என்ன குறைச்சல்?