- Ad -
Ad image
கவர்மெண்ட் என்றால் ஆளுவது என்பதாகும். யார் யாரை ஆளுவது? மக்களை பாடுபடாத சோம்பேறி வஞ்சகர்களா ஆளுவது? இந்த நிலை இல்லாத நிருவாகத்துக்கு என்ன பெயர்? பஞ்சாயத்து என்று பெயர். இது ஒரு பொறுப்பை நிருவகிப்பதாகும். எல்லா மக்களையும் சமமாகத் கருதி சம உரிமை கொடுத்து அது பறிபோகாமல் பார்ப்பதுடன் சம நீதிப்படி நிருவகிப்பதுமாகும். இதில் ஆட்சி, ஆளுமை, அதிகாரம் என்பனவற்றுக்கு...
Read More
சுயநலத்துக்கு அறிவு தேவையா? உணவுக்கு அலைவதும், உயிரைக் காப்பதும் எந்தச் சீவனுக்கும் இயற்கையே! ஒவ்வொரு சீவனிடத்திலும் ஒவ்வொரு அருமையான, அற்புதமான, அதிசயமான குணங்கள் உண்டு. என்றாலும் அவற்றையெல்லாம் அந்தந்தச் சீவனின் சுயநலத்திற்கன்றி வேறெதற்குப் பயன்படுத்து கின்றன? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
Read More
மனிதனுக்கு மனிதன் உதவி செய்ய வேண்டும்; பிறரிடத்தில் அன்பு காட்ட வேண்டும்; பிறருக்குக் கெட்டவனாகக் கூடாது; பிறரை மோசம் செய்யக் கூடாது. இவை போன்ற பண்புகள் இன்று மக்களிடத் தில் அறவே இல்லாமல் போனது ஏன்? எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும், பெரிய பதவிகளைத் தேட வேண்டும், பெரிய மனிதன் ஆக வேண்டும், பேரும் புகழும் அடைய வேண்டும் என்றே எல்லோ ரும் நினைக்கிறார்கள்....
Read More
அரசாங்கத்தை, ஆட்சியை அழிக்கப் பொதுமக்களுக்கு அதிக உரிமையுண்டு, இந்தக் காலத்தில் அரசாங்கம் என்ப தெல்லாம் மக்களால் ஆக்கப்படுவதும், அழிக்கப்படுவ துமே யாகும். இதை மறுத்துச் சொல்ல முடியுமா? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
Read More
மாணவர்களைக் கசக்கிப் பிழிகிற பரீட்சை முறை இருக்கலாமா? மற்ற நாடுகளில் – அறிவு பெற்ற நாடுகளிலே இந்த முறையா உள்ளது? பரீட்சையில் மதிப்பெண் வாங்கு வதற்கும், ஒரு மனிதனுடைய ஒழுக்கத்துக்கும், நாணயத் துக்கும், நன்னடத்தைக்கும், கெட்டிக்காரத் தனத்துக்கும் என்ன சம்பந்தம்? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
Read More
இந்திய யூனியன் ஆட்சி என்பது அரசமைப்புச் சட்டப்படி பார்த்தால் மனுதர்ம – வர்ணாசிரம ஆட்சிதான். அடிமை கொண்ட மக்களை வெற்றி கொண்ட மக்கள் எப்படி ஆளுவார்களோ, அதுபோலத்தான் அந்த ஆட்சி நடக்கிறது. சர்வம் பார்ப்பன மயம் – வடநாட்டு ஆதிக்க மயமே என்னும்போது மக்கள் ஜனநாயகத்திற்கு என்ன மதிப்பு இருக்க முடியும்? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’...
Read More
மனிதனுக்குப் பகுத்தறிவும், உலகக் கல்வியும் அறியப் பள்ளிக்கூடமும், பட்டமும் மட்டுமே போதுமானதாகுமா? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
Read More
போலி சமூக சீர்திருத்த ஏமாற்றம் மிஞ்சாமலும், சமூக சீர்திருத்தத்தின் அவசியத்தையும், உண்மையையும் மக்கள் அறியவும் முதலாவதாக ஜனங்கள் அரசியல் கிளர்ச்சி மாயையில் இருந்து விடுபட்டு – விலகி நிற்க வேண்டாமா? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
Read More
மக்களை ஒன்றுபடுத்தவே மற்ற நாடுகளில் கடவுள், மதம் இருப்பதாகக் கூறப்படும் நிலையில் – நமது நாட்டில் மட்டும் மக்களை வேறு வேறாகப் பிரிக்கவும், பிளவுபடுத்துவதுமான கடவுளும், மதமும் இருப்பது ஏன்? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
Read More
உயர்ந்த ஜாதிக்கும், தாழ்ந்த ஜாதிக்கும் மனுதர்மம் முதலிய இந்துச் சாத்திரப் புராண இதிகாசங்களில் பெரிய கீழ் மேல் பேதமும், இழிவும் கற்பிக்கப்பட்டு இருக்கின்றன. அதையொட்டியே சட்டங்களும் செய்யப்பட்டிருக்கின்றன. இல்லையா? இந்த ஜாதி உணர்ச்சியை எந்தப் பார்ப்பானும் விட மறுக்கின்றானே – ஏன்? அப்படி பார்ப்பான் ஜாதி உணர்ச்சியை கைவிடுவான் என்று நம்புவது இயற்கைக்கு...
Read More

பா.ஜ.க.வினரை ஊருக்குள் நுழையவிடாத வடஇந்திய விவசாயக் கிராமங்கள்

அரியானா பாஜக மற்றும் ஜேஜேபி தலைவர்களே, இந்த நகரம் மற்றும் கிராமத்தின் பக்கம் வரவேண்டாம். ரிலையன்ஸ்…

“தாயுமானவர்” – தலைவர் ஆசிரியர் கருத்தழகு சொல்லாட்சி!

11.4.2024 மாலை திரும்பெரும்புதூர் தொகுதியைச் சேர்ந்த கொரட்டூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தி.மு.க. வேட்பாளர்…

“சுதந்திர” இந்தியாவில் பார்ப்பனரின் நிலைப்பாடும் – சூழ்ச்சிகளும்!

இந்த நாட்டுக்குச் சுதந்திரம் வந்தது என்று சொல்லி அரசியல் சட்டமும் வரைந்து நடைமுறைக்கு வந்தபோது 'சட்டத்தின்…

இதுவரை கண்டிராத எழுச்சியும், மாற்றத்திற்கான மகிழ்ச்சிகரமான தோற்றமும் இத்தேர்தலில் தெளிவாகத் தெரிகிறது!

ஜூன் 5 ஆம் தேதிக்குப் பிறகு, மக்கள் கூட்டணியாக இருக்கக் கூடிய இந்தியா கூட்டணி ஆட்சிதான்!…

அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் சிறப்புக் கூட்டம்

பகுத்தறிவாளர் கழகம் சார்பில் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் சிறப்புக் கூட்டம 13.4.2024 அன்று மாலை…

இதற்குப் பெயர்தான் கடவுள் சக்தியோ!

கோயில் பிரசாதம் பக்தரை கொன்றது 75 பேருக்கு உடல் நலம் பாதிப்பு மும்பை,ஏப்.19- மராட்டிய மாநிலத்தில்…

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

19.4.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * மேற்கு வங்கத்தில் ராம நவமி விழாவில் திட்டமிட்டு வன்முறையை…

பெரியார் விடுக்கும் வினா! (1297)

கவர்மெண்ட் என்றால் ஆளுவது என்பதாகும். யார் யாரை ஆளுவது? மக்களை பாடுபடாத சோம்பேறி வஞ்சகர்களா ஆளுவது?…

“குழி பறிக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்” – புத்தக வெளியீடு

சென்னை, ஏப். 19- தற்போதைய குடி யுரிமை திருத்தச்சட்டத்தை அமல் படுத்தினால், ஏராளமானோர் நடுத்தெருவில் நிற்க…

- Advertisement -
Ad image
12
தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ஆர்.வில்வநாதன் – வி.வளர்மதி...
தாராபுரம் கழக மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் கணியூர் பகுத்தறிவாளர் கழகத்...
WhatsApp Image 2024-04-16 at 2.36
சென்னை – திருவல்லிக்கேணி விடுதலை வாசகர் எஸ்.சுப்பிரமணி நடைபெறவுள்ள...
9
சுயமரியாதை சுடரொளி கோவை மண்டல செயலாளர் மறைந்த ச.சிற்றரசு அவர்களின் முதலாம்...
7
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் சிவா-ஜோதி இணையரின் மகள் லத்திகா-வின் 8ஆம் ஆண்டு...
7
திராவிடர் கழக திருவொற்றியூர் மாவட்டக் கழக காப்பாளர் பெரு.இளங்கோ தனது 67ஆம்...
6
சீர்காழி நகர திராவிடர் கழகத் தலைவர், பெரியார் பெருந்தொண்டர் க.சபாபதி அவர்கள்...
WhatsApp Image 2024-04-16 at 2.36
மேனாள் அமைச்சர் புலவர் இந்திர குமாரி (வயது 74) சிறுநீரக பாதிப்பின் காரணமாக...
WhatsApp Image 2024-04-16 at 2.36
சேலம் மாவட்ட திராவிடர் கழக செயலாளர் பா. வைரம், திராவிடர் கழக தொழிலாளரணி...
9
நீடாமங்கலம் நகர காங்கிரஸ் பொருளாளர், பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழக...
7
சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர், சேலம் வடக்கு சட்ட மன்ற உறுப்பினர் இரா....
5
  ‘திராவிட இயக்கத்தின் முதுபெரும் தொண்டராகி, பிறகு படிப்படியாக...

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2024