EDITOR'S PICK

FEATURED

Follow US

- Ad -
Ad image
கடவுளோடு கட்டிக்கொண்டு புரள்கிறேன் என்பவன் கூட அவனை அறியாமலேயே கடவுளை மறுக்கிற பாதைக்கு வந்து கொண்டிருக்கின்றான். சம்பிரதாயத்திற்காக அப்படி நம்புகிறானே தவிர நடப்பில் எந்தக் காரியத்திலாவது அவன் கடவுளுக்காக எதையாவது விட்டு வைக்கின்றானா? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
Read More
படிப்பு என்றாலே மக்களை அறிவுடையவர்களாக, ஒழுக்கச் சீலர்களாக ஆக்குவதற்கும், நாணயமுள்ளவர் களாகச் செய்வதற்கும் தான் பயன்படவேண்டும். அதில்லாமல் உத்தியோகத்திற்காகவே படிப்பு, அந்த உத்தியோகத்தில் அயோக்கியத்தனத்தை – பித்தலாட்டத்தை – செய்வதற்குச் சொல்லிக் கொடுப்பதைப் படிப்பு என்று சொல்லுவது என்றால் என்ன நியாயம்? – தந்தை பெரியார், ‘பெரியார்...
Read More
உள்ளே விட்டால் சாமி செத்துப் போகும்; ஓடிப் போகும் என்று கூறினவனே – இன்று அதே பறையரையும், பள்ளரையும் கோவிலுக்குள் கூட்டிக் கொண்டு போகிறானா? இல்லையா? இதோடு திருப்தியடைந்து விடலாமா? எதுவரை கூட்டிக் கொண்டு போகிறான்? அதனால் நமக்கென்ன இலாபம்? இவர்களுக்கு முன்னமேயே பல ஆயிரம் ஆண்டுகளாகச் சூத்திரர்கள் என்பவர்கள் அந்தச் ‘சுங்கக் கேட்டு’ வரை சென்று...
Read More
மனிதன் – கடவுளை எவ்வளவு சர்வ சக்தி உள்ளவனாகக் கருதினாலும், அவனின்றி அணுவும் அசையாது என்று கருதினாலும், மனிதன் நடப்பில் – வாழ்க்கை முறையில் அப்படி நம்பி வாழ்கிறானா? அப்படி அவன் நடக்கின்றானா? உலகிலேயே கடவுளை உண்மையிலேயே நம்பி வாழ்கிற வன் ஒருவனாவது உண்டா? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
Read More
சூத்திரனை ஆளவிட்டால் நாடு பாழாகும் என்ற மனுதர்மப்படிதானே இன்னும் நம்மை அடிமையாகவே வைத்திருக்க (பார்ப்பான்) முயற்சிக்கின்றனர். இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்தத் தடைகளால்தானே நாம் கீழான நிலையில் உள்ளோம்? நமக்குத் திறமை இல்லை என்பது பொய்யென்பதை நிரூபிக்க நாம் முயல வேண்டாமா? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
Read More
விடிய விடியத் தெருவில் பன்றியும், கோழியும் என்ன தின்கின்றதென்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவை வீதியில் தாராளமாக வர அனுமதிக்கிறோம். அவற்றைத் தின்பவர்களுக்குத் தீண்டாமை இல்லை. ஆனால், பச்சைப் புல்லையும், பருத்திக் கொட்டையையும் தின்னும் மாட்டைத் தின்பவர்களுக்குத்தானே தீண்டாமை? பன்றி, கோழி, எருமை வரும் இடத்தில் மனிதர் வரத் தடையா? – தந்தை பெரியார்,...
Read More
கடவுள் நம்பிக்கை என்பது ஒரு ஒட்டுவார் ஒட்டி நோய். ஆதலால் ஒருவரைப் பார்த்து ஒருவர் நம்பிக்கைக் காரர்கள்ஆகிறார்கள். கடவுள் நம்பிக்கைக்காரனை அறிவு தெரியாதவன் என்றுதான் சொல்லலாமே ஒழிய அயோக் கியன் என்று சொல்லக் கூடுமா? கடவுள் நம்பிக்கைக்காரர் களில் எவராவது ஆராய்ச்சி மூலம், தெளிவு மூலம் கடவுளை ஏற்றவர்கள் இருக்க முடியுமா? – தந்தை பெரியார், ‘பெரியார்...
Read More
படிப்பு எதற்கு? அறிவுக்கு. அறிவு எதற்கு? மனிதன் மனிதத் தன்மையோடு வாழ்ந்து மற்ற மனிதனுக்கு உதவியாய் – தொல்லை கொடுக்காதவனாய் – நாணயமாய் வாழ்வதற்கு அன்றி வேறெதற்கு? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
Read More
கோவில் பிரகாரத்திற்குள் தாழ்த்தப்பட்ட இன மக்கள் செல்வது என்பது சாதாரண காரியமேயாகும். அதன்றி கோவிலுக்குள்ளாகவோ, மூலத்தானத்திற்குள்ளாகவோ – இன்ன மதத்தார்தான், இன்ன ஜாதியார்தான் செல்லலாம், இவரிவர் செல்லக்கூடாது என்பதற்கு எவ்விதமான சட்டமுமாவது, மத ஆதாரமுமாவது, சாத்திர நியமனமாவது – ஏதாகிலும் உண்டா? – தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’...
Read More
‘கடவுள் நன்மை செய்தவனுக்கு நன்மை செய்வார்; கடவுள் தீமை செய்தவனுக்குத் தீமை செய்வார்’ என்று கடவுள் பிரச்சாரகர்கள் சொல்லுகிறார்கள். அப்படியானால் மனிதனை நன்மை செய்யச் செய்தவன் யார்? தீமை செய்யச் செய்தவன் யார்? ஒரு மனிதனைத் தீமை செய்யாமல் இருக்கச் செய்ய முடியவில்லையானால் கடவுள் எப்படி சர்வ சக்தி உள்ளவராவார்? – தந்தை பெரியார், ‘பெரியார்...
Read More

ஆசிரியர் அணுகுமுறையால் நாத்திகர் ஆனேன்! அமெரிக்க மருத்துவர் சரோஜா அவர்களின் நேர்காணல்!

வி.சி.வில்வம் "ஆன்றவிந்த பெரியார்க்கும் பெரியார் எங்கள் அய்யாவிக்கிணை எவரே மற்றோர் இல்லை" என்று பாடினார் கண்ணதாசன்.

மஹத் போராட்டம்: உரிமையை அள்ளிப் பருகுங்கள்!

இந்திய வரலாற்றில் தோன்றிய மகத்தான சிந்தனையாளர், அறிவுஜீவி பாபாசாகேப் அம்பேத்கர். அவரது வாழ்வே ஒரு போராட்டம்தான்.

மோ(ச)டி இல்லையா?

"மோடியின் முயற்சியால் புல்லட் ரயில் சோதனை ஓட்டம்' என்ற பா.ஜ.க.வின் அதிகாரப்பூர்வ சமூகவலைதள போலி விளம்பரம்.

viduthalai

தோல்வி பயத்தால் பிஜேபி

தோல்வி பயத்தால் பிஜேபி லோக் ஆயுக்தா அதிகாரிகள் மூலம் சோதனைகளை நடத்துவது அதிகரிப்பு கருநாடகாவில் 60

viduthalai

செயல்வீரர் – கொள்கை வீரர் ஈரோடு கணேசமூர்த்தி எம்.பி. மறைவுக்கு வருந்துகிறோம்

ஈரோடு மக்களவைத் தொகுதி உறுப்பினரும், ம.தி.மு.க.வின் மேனாள் பொருளாளருமான கணேசமூர்த்தி (வயது 77) இன்று (28.3.2024)

viduthalai

‘இந்தியா’ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம் : செல்வப்பெருந்தகை தகவல்

சென்னை,மார்ச் 28- சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந் தகை செய்தியாளர்களுக்கு பேட்டி

viduthalai

கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் ஆதாரங்களோடு உண்மையை வெளியிடுவார் : கெஜ்ரிவால் மனைவி தகவல்

புதுடில்லி,மார்ச் 28- மதுபானக் கொள்கை வழக்குத் தொடர்பாக டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 21.3.2024

viduthalai

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து புதிய அறிக்கை

சென்னை, மார்ச்.28- தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை,

viduthalai
- Advertisement -
Ad image
17
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் வடசேரி பெரியார் பெருந் தொண்டர் என்.பி.சரவணனின்...
13
தமிழ்நாடு முதலமைச்சர் DNT ஒற்றை ஜாதிச் சான்றிதழ் வழங்க ஆணை பிறப்பித்துள்ளார்....
9
ஈரோடு பெரியார் பெருந்தொண்டரும், விடுதலை வாசகர் வட்ட செயலாளரும், ஓய்வுபெற்ற...
6
நீலாங்கரை கழகக் காப்பாளர் ஆர்.டி.வீரபத்திரன் தனது பிறந்த நாளையொட்டி தமிழர்...
14
குடந்தை – தாராசுரம் பெரியார் பெருந்தொண்டரும், காப்பாளரு மாகிய வை.இளங்கோவன்...
39
சுயமரியாதைச் சுடரொளி மாயவரம் பெரியதுரை நினைவு நாளையொட்டி (25.3.2024) அவரது...
20
ஈரோடு மக்களவைத் தொகுதி உறுப்பினரும், ம.தி.மு.க.வின் மேனாள் பொருளாளருமான...
10
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும், சட்ட எரிப்புப் போராட்ட வீரருமான காளாஞ்சிமேடு...
9
திருவையாறு, மார்ச் 25- 21.3.2024 அன்று மாலை திருவையாறு பெரியார் பெருந்தொண்டர்...
18
கழகத் தலைவர் இரங்கல் திருவையாறின் முது பெரும் பெரியார் பெருந் தொண்டர்களில்...
9
வேலூர் மாவட்ட திராவிடர் கழகம் திமிரி நகர தலைவர் ஜெ.பெருமாள் (வயது 76) 20.03.2024...
14
விழுப்புரம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவரும், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியருமான...