
ஜெட்டா, மே 19- அரேபிய நாடான சவூதியில் பெண்கள் விளையாட்டில் கலந்துகொள்ள கடுமையான தடைகள் உள்ளன. அப்படிப்பட்ட நாட்டிலிருந்து முதலாவதாக ராஹா முஹாராக் (25) என்ற ஒரு பெண், நேபாளத்தில் உள்ள உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் (8848 மீட்டர்) ஏறி நேற்று சாதனை படைத்தார். ஷார்ஜா பல்கலைக்கழகத்தில் பட்டம் பயின்று வரும் ராஹா, கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி முதல்....... மேலும்
19 மே 2013 14:57:02

நியூயார்க், மே 19- அமெரிக்க நியூயார்க் பன்னாட்டு விமான நிலையத்திற்கு 34 பயணிகளுடன் அமெரிக்க ஏர்வேய்ஸ் விமானம் ஒன்று நேற்று வந்து இறங்கியது. அப்போது அந்த விமானத்தின் முன் சக்கரப் பகுதியில் கோளாறு ஏற்பட்டது. இதனால் விமான முன் சக்கரம் கீழிறங்காமல், விமானத்தின் முன்பகுதி தரையை கிழித்துக் கொண்டு சறுக்கி சென்றது. இதனால் விமானத் திற்குள்ளே இருந்தவர்கள் என்ன ஆவார்களோ என்று பரபரப்பு நிலவியது. இருந்தும் அந்த விமானம் சறுக்கிச் சென்று நின்றுவிட்டதால்,....... மேலும்
19 மே 2013 14:56:02

நியூயார்க், மே 19- அமெ ரிக்காவின் நியூயார்க் புற நகர் பகுதியில் வெள்ளிக் கிழமை நிகழ்ந்த ரயில் விபத்தில் 60 பேர் காய மடைந்தனர். நியூ ஹேவனிலிருந்து நியூயார்க் நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் கனெக்டிக்ட் என்ற இடத் தில் திடீரென தடம் புரண்டு, எதிர் திசையில் மற்றொரு ரயில் பாதை யில் வந்த பயணிகள் ரயில் மீது மோதியது. இதில் 60 பயணிகள் காயமடைந்தனர். அவர் களில் 5 பேரின் உடல்....... மேலும்
19 மே 2013 14:51:02

டாக்கா, மே. 18- வங்க கடலில் உருவான மகா சேன் புயல் வங்காளதேசம் மற்றும் மியான்மர் நாடு களை நோக்கி நகர்ந்தது. அது பலகீனம் அடைந்து வங்காளதேசத்தில் சிட்ட காங் அருகே கரையை கடக்கும் என அறிவிக்கப் பட்டது. அப்போது சிட் டகாங், காஸ்பஷார் ஆகிய கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று வீசியது. அத்துடன் மழையும் கொட்டியது. இதனால் மரங்கள் முறிந்து வேரு டன் சாய்ந்தன. ஆயிரக்கணக்கான வீடுகளின் கூரைகள் காற்....... மேலும்
18 மே 2013 18:31:06

பாகிஸ்தான், மே 18- பாகிஸ்தான் சிறையிலி ருந்த 51 இந்திய மீனவர் களை நல்லெண்ண அடிப் படையில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்துள்ள தாக அந்நாட்டு பிரதமர் அலுவலகம் வெளியிட் டுள்ள அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது: "பாகிஸ்தான் சிறையிலிருந்த 51 இந்திய மீனவர்களை விடுவிக்க இடைக்கால அரசின் பிர தமர் மிர் ஹஸர் கான் கோசோ நடவடிக்கை....... மேலும்
18 மே 2013 18:31:06

பாக்தாத், மே 18- ஈராக்கில் சிறுபான்மை சன்னி முஸ்லிம்களுக்கும், பெரும்பான்மையாக உள்ள ஷியா முஸ்லிம் களுக்குமிடையே அடிக் கடி மோதல் நடந்து வரு கிறது. இரு தரப்பினரும் மத வழிபாட்டு தலங் களைக் குறிவைத்து வெடி குண்டு தாக்குதல்கள் நடத்தி பொதுமக்களைப் பலிவாங்கி வருகின்றனர். இந்நிலையில் பாக் தாத் அருகே உள்ள பகுபா நகரில் சன்னி முஸ்லிம் களின் மசூதி அருகில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்தன. மசூதியில் தொழுகை முடிந்து....... மேலும்
18 மே 2013 18:30:06

சிட்டகாங், மே 17- மகாசேன் புயல் காரணமாக வங்காளதேச கடலில் பெரிய அலைகள் எழுந்தன. 10 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். நூற்றுக்கணக் கான வீடுகள் சேதம் அடைந்ததுடன், 5 பேர் பலியானார்கள். வங்கக்கடலில் உருவான மகாசேன் புயல் வங்காளதேசம் மற்றும் மியான்மர் நாடுகளை நோக்கி நகர்ந்தது. அது வங்காளதேசத்தில் சிட்டகாங் அருகே கரையை கடக்கும் என்றும், அப்போது 100 கிலோ மீட்டர்(60 மைல்கள்) வேகத்தில் சூறாவளி....... மேலும்
17 மே 2013 16:24:04

லண்டன், மே 16- ஸ்காட்லாந்து நாட்டில் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பேராசிரியர் ஒரு வர், தனது சகோதரர் மற் றும் அவரது மனைவியு டன் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென்று மாடுகள் கூட்டம் ஒன்று தாக்கிய தால் உயிரிழக்க நேர்ந்தது. எடின்பர்க் பல்கலைக் கழகத்தில் பேராசிரியரா கப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் அலிஸ்டர் போர்ட்டர்(65). இவரது சகோதரர், ஜான்(72). வில்ட்ஷயர் அருகில் உள்ள பிராட்போர்ட் ஆன் அவான் என்ற இடத்தில் சகோதரர்கள் இருவரும்,....... மேலும்
16 மே 2013 17:07:05

கோலாலம்பூர், மே 16- மலேசியா நாட்டின் நாடாளுமன்ற தேர்தல் கடந்த 5ஆம் தேதி நடை பெற்றது. இந்த தேர்த லில் வெற்றி பெற்று பிர தமராக பொறுப்பேற்ற நஜீப் ரசாக், தனது அமைச்சரவையில் 5 இந்திய வம்சாவழியின ருக்கு பதவி அளித்து உள்ளார். மலேசிய இந்திய காங் கிரஸ் கட்சி தலைவர் பழனி வேல் இயற்கை வளங்கள் மற்றும் சுற் றுச்சூழல் துறை அமைச் சராக நியமிக்கப்பட்டு உள்ளார். எஸ்.சுப்ரமணியம் சுகாதாரத் துறை....... மேலும்
16 மே 2013 17:06:05

பெய்ரூட், மே 16- சிரியாவில் அதிபர் பஷீர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் தொடர் போராட்டத் தில் ஈடுபட்டு வருகின்ற னர். அவர்களில் சிலர் ஆயுதப் போராட்டங்க ளிலும் இறங்கியுள்ளனர். ஆயுதப் போராளிகளை வேட்டையாட பஷீர் அல் ஆசாத், ராணுவத்தை ஏவி விட்டுள்ளார். சிரியாவில் வாழும் மக்கள் உயிர் பயத்தில் லெபனான், துருக்கி உள் ளிட்ட நாடுகளில் அகதி களாக தஞ்சம் அடைந் துள்ளனர். இவ்வகையில், சுமார் 3 லட்சத்துக்கும்....... மேலும்
16 மே 2013 17:05:05

வாஷிங்டன், ஏப். 24- பொருளாதார சீர்திருத் தங்களை மேற்கொள்வ தில் அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசு தேக்க நிலையை எட்டிவிட வில்லை என்று நிதிய மைச்சர் பிரணாப் முகர்ஜி திட்டவட்டமாகத் தெரிவித்தார். அரசின் பொருளாதார ஆலோ சகர் கவுசிக் பாசு தெரி வித்த சில கருத்துகளால் மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. இனி அரசு சீர்திருத் தங்களை மேற்கொள் ளாது, 2014 மக்களவை பொதுத் தேர்தலுக்குப் பிறகுதான் எதுவும் நடக் கும்'' என்ற வகையில் பாசு கருத்து தெரிவித் திருந்தார். அதை முகர்ஜி உதாரணங்களுடன் மறுத்தார். பொருளா தாரச் சீர்திருத்தங்களை அமல் செய்வதில் தேக் கமோ, தயக்கமோ இல்லை. கவுசிக் பாசு சொல்வதை என்னால் ஒப்புக்கொள்ள முடியாது. சமீபத்தில் கூட முக்கியமான பொரு ளாதார முடிவுகளை அரசு எடுத்து அமல்படுத்திக் கொண்டிருக்கிறது. புதிய ஆலை உற்பத் திக் கொள்கையை (மேனு பாக்சரிங் பாலிசி) அரசு வகுத்துள்ளது. அது இப் போது அமலுக்கும் வந் திருக்கிறது. அடித்தளக் கட்டமைப்புக்குத் தேவைப்படும் நிதியைப் பெற கடன் பத்திரங்கள் மூலம் நிதியை ஏற்படுத் துவோம் என்று கூறி யிருந்தோம்.
அந்த நிதியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம். தொழில், வணிகத் தேவைகளுக்காக வங்கி களை எளிதாக அணுகிக் கடன் பெறும் கொள் கைகளை உருவாக்குவோம் என்று கூறியிருந்தோம், அவற்றை இப்போது அமல் செய்துள்ளோம். இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் நடந்த நிர் வாகிகள் கூட்டத்தில் வட்டி வீதத்தை அரை சதவீதம் குறைத்து புதிய உத்வேகத்தை அளித்திருக் கிறது. இவையெல்லாம் சீர்திருத்த நடவடிக்கை கள் இல்லையா? நாட் டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி வீதத்தைக் கடந்த ஆண் டைவிட அதிகரிக்க வேண் டும், பணவீக்க விகிதத் தைக் கட்டுப்படுத்த வேண் டும் என்ற இரட்டை நோக்கில் புதிய முடிவு கள் எடுக்கப்பட்டுள்ளன. பணவீக்க விகிதம் 6 முதல் 7 ஆகத்தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம்.
நாட்டின் ஒட்டுமொத் தப் பொருளாதார வளர்ச்சி வீதத்தையும் உயர்த்துவ தற்கு இலக்கு நிர்ணயித் திருக்கிறோம். மத்திய அரசின் வரவுக்கும் செல வுக்கும் உள்ள இடை வெளியைக் குறைக்க வேண்டும் என்று உணர்ந் திருக்கிறோம். வரவைப் பெருக்க வும் செலவைக் குறைக் கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின் றன.
வேளாண் துறையில் அதிகம் தேவைப்படும் உணவு தானியங்களை யும் எண்ணெய் வித்து களையும் பருப்பு வகை களையும் அதிகப் பரப் பளவில் சாகுபடி செய்ய ஊக்குவிப்புகளை அறி வித்துள்ளோம். சில பண்டங்களின் ஏற்றுமதியைக் கட்டுப் படுத்தி இருக்கிறோம். சிலவற்றை தேவைக் கேற்ப இறக்குமதி செய் யவும் அனுமதி வழங்கி யிருக்கிறோம். விவசாயி களுக்கு இடு பொருள் கள், விதை, உரம் போன் றவை உடனுக்குடன் கிடைக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வழிகாட்டு நெறிகளை உருவாக்கி யிருக்கிறோம். வங்கிகள் தரும் கடன் மீதான வட் டியை கடந்த 3 ஆண்டு களாக சிறிதுசிறிதாக உயர்த்தி, பண விநியோகம் கட்டுப்படுத்தினோம். இப்போது தொழில், வர்த்தகத்துறை நட வடிக்கைகளுக்குப் பணம் தேவைப்படுகிறது என்பதால் வட்டி வீதத்தையே அரை சதவீதம் குறைத்திருக்கிறோம்.
இவையெல்லாம் பொரு ளாதார சீர்திருத்த நட வடிக்கைகள்தானே? சர்வதேசச் சந்தையில் கச்சா பெட்ரோலியத் தின் விலை 2 வாரங் களுக்கு ஒருமுறை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது; உலக அளவில் வளரும் நாடுகளுக்கு இது பெரிய பிரச்சினையாக இருக் கிறது. வளர்ந்த நாடுகளுக்கு இந்தப் பிரச்சினை இல்லை. காரணம் வள ரும் நாடுகளில்தான் பெட் ரோலியப் பண்டங்களுக் கான தேவை அதிகமா கிக் கொண்டே வருகிறது. இந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்ட வேண்டும் என்று தென் கொரிய நிதியமைச்சரும் என் னைச் சந்தித்தபோது ஒப் புக்கொண்டார். இது தொடர்பாக வளரும் நாடுகள் ஒன்றுகூடிப் பேசி நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்றார் முகர்ஜி.