Banner
முன்பு அடுத்து Page:

அமெரிக்காவில் சூறாவளி: 91 பேர் சாவு

அமெரிக்காவில் சூறாவளி: 91 பேர் சாவு

அமெரிக்கா, மே 22- அமெரிக்காவில் ஒக்ல ஹோமா நகரில் திங்கள் கிழமை வீசிய பெரும் சூறாவளியில் சிக்கி 20 குழந்தைகள் உள்பட 91 பேர் உயிரிழந்தனர். 233 பேர் காயமடைந்தனர். ஒக்லஹோமா நகரின் மூர் பகுதியில் மணிக்கு 320 கி.மீ வேகத்தில் வீசிய சூறாவளியால் அந்நக ரமே சின்னாபின்னாமாகி விட்டது. ஏராளமான வீடுகள், பள்ளிகள் முற் றிலும் சேதமடைந்தன. இச்சூறாவளியால் 20 குழந்தைகள் உள்பட 91 பேர் உயிரிழந்தனர். 70 குழந்தைகள் உள்பட....... மேலும்

22 மே 2013 15:51:03

சவுதி அரேபியாவில் இந்திய பாஸ்போர்ட் தொடர்பான சர்ச்சை முடிவுக்கு வந்தது

சவுதி அரேபியாவில் இந்திய பாஸ்போர்ட் தொடர்பான சர்ச்சை முடிவுக்கு வந்தது

ரியாத், மே 22- புதிய பாஸ்போர்ட்களுடன் இந்தியாவில் இருந்து எங்கள் நாட்டிற்கு வேலை செய்ய வரும் இந்தியர் களை அனுமதிக்க முடி யாது என சவுதி அரே பியா அரசு சமீபத்தில் அறிவித்தது. பழைய இந்திய பாஸ் போர்ட்களில் சம்பந் தப்பட்ட நபர்களின் புகைப்படம் இரண் டாம் பக்கத்தில் இடம் பெற்றிருந்தது. ஆனால், புதிய பாஸ்போர்ட்டில் மூன்றாம் பக்கத்தில் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. இவ்வகையில் மூன் றாம் பக்கத்தில் புகைப் படம் இடம்பெற்றுள்ள....... மேலும்

22 மே 2013 15:43:03

சன்னி-ஷியா பிரிவினரிடையே மோதல்: 112 பேர் பலி

சன்னி-ஷியா பிரிவினரிடையே மோதல்: 112 பேர் பலி

பாக்தாத், மே 21- ஈராக்கில் பெரும்பான்மையாக வசிக்கும் சன்னி பிரிவு முஸ்லிம்களுக்கும் குறைவாக உள்ள ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கும் இடையே சமய நம்பிக்கையில் வேறுபாடு காரணமாக மோதல்கள் நடந்து வருகின்றன. ஈராக்கை ஆண்டு வரும் ஷியா முஸ்லிமான நவுரி மாலிகியின் ஆட்சிக்கு எதிராக சன்னி பிரிவு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், அரசுக்கும், சன்னி பிரிவு ஆயுதம் ஏந்தியவர்களுக்கும் இடையே சமீப....... மேலும்

21 மே 2013 15:27:03

20 வினாடிகளில் செல்போனை சார்ஜ் செய்யக்கூடிய கருவி அமெரிக்கவாழ் இந்திய மாணவி சாதனை

20 வினாடிகளில் செல்போனை சார்ஜ் செய்யக்கூடிய கருவி அமெரிக்கவாழ் இந்திய மாணவி சாதனை

வாஷிங்டன், மே 21- 18 வயதான அமெரிக்க வாழ் இந்தியப் பெண் ஒருவர், 20 வினாடிகளில் செல் போனை சார்ஜ் செய் யக்கூடிய கருவியைக் கண்டுபிடித்துள்ளார். இதன் மூலம் மிகப் பெரிய வர்த்தக நிறுவனமான கூகுளின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார். கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சர கோட்டா நகரில் வாழ்ந்து வரும் ஈஷா கரே என்ற பெண் இந்த சாதனை யைப் புரிந்துள்ளார். இதற்காக, இண்டெல் அறக்கட்டளை அளித்த இளம்....... மேலும்

21 மே 2013 15:25:03

லஞ்ச வழக்கு: 3 சீன ஆராய்ச்சியாளர்கள் கைது

லஞ்ச வழக்கு: 3 சீன ஆராய்ச்சியாளர்கள் கைது

நியூயார்க், மே 21- அமெரிக்காவின் நியூ யார்க் பல்கலைக் கழ கத்தில், அமெரிக்க அர சின் நிதி உதவி பெற்று, காந்த ஒத்திசைவு குறித்த ஆராய்ச்சி ஒன்றில், மூன்று சீன நாட்டு ஆராய்ச்சி யாளர்கள் ஈடுபட்டுள்ள னர். இந்த ஆராய்ச்சி பற் றிய தகவல்களை வெளி யிட, அரசு நிதி உதவி பெறும் சீன ஆராய்ச்சி நிறுவனத்திடமிருந்து லஞ்சம் பெற்றதாக அவர் கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திங்களன்று, மன் ஹாட்டன்....... மேலும்

21 மே 2013 15:23:03

அரசியல் கட்சிகள் பேரணி நடத்த தடை

அரசியல் கட்சிகள் பேரணி நடத்த தடை

டாக்கா, மே 20- வங்காள தேச சுதந்திரத்திற்காக 1971ஆம் ஆண்டு நடந்த போரில் ஜமாத் இ இஸ்லாமி கட்சியினர் அராஜகத்தில் ஈடுபட்டனர். தற்போது அவர்களுக்கு எதிராக வரும் தீர்ப்பை கண்டித்து, அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள். மேலும் அவர்கள் நடத்தி வரும் போராட்டத் திற்கு இந்த மாதம் முன்னதாகவே 28 பேர் கொல்லப்பட்டனர். சில அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகள் என்ற பெயரில், வங்க....... மேலும்

20 மே 2013 16:05:04

கூடுதல் சம்பளம் வேண்டி தொழிலாளர்கள் அரிய போராட்டம்

கூடுதல் சம்பளம் வேண்டி தொழிலாளர்கள் அரிய போராட்டம்

துபாய், மே 20- அரே பிய வளைகுடா நாடுகளில் தெற்கு ஆசிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், நேபாளி லிருந்துதான் அதிகமா னோர் ஒப்பந்த அடிப் படையில் வேலைபார்த்து வருகின்றனர். இவர்கள் அனைவ ரும் விடுதி பணி இடங் களில் தான் தூரத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள னர். அப்படி, துபாயில் பல்லாயிரக்கணக்கா னோர் மிகப்பெரிய கட் டுமானக் கம்பெனிகள், அரேப்டெக் கம்பெனி யில் வேலைபார்த்து வரு கின்றனர். இவர்கள் அதிகம் சம் பளம் உள்ளிட்ட....... மேலும்

20 மே 2013 15:57:03

அமெரிக்கத் தூதரக அதிகாரி ரஷ்யாவை விட்டு வெளியேற்றம்

அமெரிக்கத் தூதரக அதிகாரி ரஷ்யாவை விட்டு வெளியேற்றம்

மாஸ்கோ, மே 20- ரஷ்ய நாட்டின் புலனாய் வுத் துறை அதிகாரி ஒரு வரை உளவு வேலையில் ஈடுபட வைக்க முயற்சி செய்ததாகக் கூறி, கைது செய்யப்பட்ட அமெரிக் கத்தூதரக அதிகாரி, ரயான் போகில் ரஷ் யாவை விட்டு அனுப்பப் பட்டதாக ரஷ்யத் தொலைக்காட்சி இன்று தகவல் வெளியிட்டுள்ளது. மாஸ்கோவில் உள்ள ஷ்ரெமெட்யெவொ விமான நிலையத்தின் பாதுகாப்பு சோதனை யைக் கடந்து அவர் செல் வதை, அந்நிறுவனம் காட்சியாக வெளியிட்டு உள்ளது........ மேலும்

20 மே 2013 15:56:03

பழைமைவாத சவூதி நாட்டின் முதல் பெண்: எவரெஸ்ட்டில் ஏறி சாதனை

பழைமைவாத சவூதி நாட்டின் முதல் பெண்: எவரெஸ்ட்டில் ஏறி சாதனை

ஜெட்டா, மே 19- அரேபிய நாடான சவூதியில் பெண்கள் விளையாட்டில் கலந்துகொள்ள கடுமையான தடைகள் உள்ளன. அப்படிப்பட்ட நாட்டிலிருந்து முதலாவதாக ராஹா முஹாராக் (25) என்ற ஒரு பெண், நேபாளத்தில் உள்ள உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் (8848 மீட்டர்) ஏறி நேற்று சாதனை படைத்தார். ஷார்ஜா பல்கலைக்கழகத்தில் பட்டம் பயின்று வரும் ராஹா, கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி முதல்....... மேலும்

19 மே 2013 14:57:02

சக்கரம் இல்லாமல் இறங்கிய விமானத்தால் பரபரப்பு

சக்கரம் இல்லாமல் இறங்கிய விமானத்தால் பரபரப்பு

நியூயார்க், மே 19- அமெரிக்க நியூயார்க் பன்னாட்டு விமான நிலையத்திற்கு 34 பயணிகளுடன் அமெரிக்க ஏர்வேய்ஸ் விமானம் ஒன்று நேற்று வந்து இறங்கியது. அப்போது அந்த விமானத்தின் முன் சக்கரப் பகுதியில் கோளாறு ஏற்பட்டது. இதனால் விமான முன் சக்கரம் கீழிறங்காமல், விமானத்தின் முன்பகுதி தரையை கிழித்துக் கொண்டு சறுக்கி சென்றது. இதனால் விமானத் திற்குள்ளே இருந்தவர்கள் என்ன ஆவார்களோ என்று பரபரப்பு நிலவியது. இருந்தும் அந்த விமானம் சறுக்கிச் சென்று நின்றுவிட்டதால்,....... மேலும்

19 மே 2013 14:56:02

சீர்திருத்த அமலில் தேக்க நிலை இல்லை: பிரணாப் முகர்ஜி உறுதி

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வாஷிங்டன், ஏப். 24- பொருளாதார சீர்திருத் தங்களை மேற்கொள்வ தில் அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசு தேக்க நிலையை எட்டிவிட வில்லை என்று நிதிய மைச்சர் பிரணாப் முகர்ஜி திட்டவட்டமாகத் தெரிவித்தார். அரசின் பொருளாதார ஆலோ சகர் கவுசிக் பாசு தெரி வித்த சில கருத்துகளால் மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. இனி அரசு சீர்திருத் தங்களை மேற்கொள் ளாது, 2014 மக்களவை பொதுத் தேர்தலுக்குப் பிறகுதான் எதுவும் நடக் கும்'' என்ற வகையில் பாசு கருத்து தெரிவித் திருந்தார். அதை முகர்ஜி உதாரணங்களுடன் மறுத்தார். பொருளா தாரச் சீர்திருத்தங்களை அமல் செய்வதில் தேக் கமோ, தயக்கமோ இல்லை. கவுசிக் பாசு சொல்வதை என்னால் ஒப்புக்கொள்ள முடியாது. சமீபத்தில் கூட முக்கியமான பொரு ளாதார முடிவுகளை அரசு எடுத்து அமல்படுத்திக் கொண்டிருக்கிறது. புதிய ஆலை உற்பத் திக் கொள்கையை (மேனு பாக்சரிங் பாலிசி) அரசு வகுத்துள்ளது. அது இப் போது அமலுக்கும் வந் திருக்கிறது. அடித்தளக் கட்டமைப்புக்குத் தேவைப்படும் நிதியைப் பெற கடன் பத்திரங்கள் மூலம் நிதியை ஏற்படுத் துவோம் என்று கூறி யிருந்தோம்.

அந்த நிதியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம். தொழில், வணிகத் தேவைகளுக்காக வங்கி களை எளிதாக அணுகிக் கடன் பெறும் கொள் கைகளை உருவாக்குவோம் என்று கூறியிருந்தோம், அவற்றை இப்போது அமல் செய்துள்ளோம். இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் நடந்த நிர் வாகிகள் கூட்டத்தில் வட்டி வீதத்தை அரை சதவீதம் குறைத்து புதிய உத்வேகத்தை அளித்திருக் கிறது. இவையெல்லாம் சீர்திருத்த நடவடிக்கை கள் இல்லையா? நாட் டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி வீதத்தைக் கடந்த ஆண் டைவிட அதிகரிக்க வேண் டும், பணவீக்க விகிதத் தைக் கட்டுப்படுத்த வேண் டும் என்ற இரட்டை நோக்கில் புதிய முடிவு கள் எடுக்கப்பட்டுள்ளன. பணவீக்க விகிதம் 6 முதல் 7 ஆகத்தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம்.

நாட்டின் ஒட்டுமொத் தப் பொருளாதார வளர்ச்சி வீதத்தையும் உயர்த்துவ தற்கு இலக்கு நிர்ணயித் திருக்கிறோம். மத்திய அரசின் வரவுக்கும் செல வுக்கும் உள்ள இடை வெளியைக் குறைக்க வேண்டும் என்று உணர்ந் திருக்கிறோம். வரவைப் பெருக்க வும் செலவைக் குறைக் கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின் றன.

வேளாண் துறையில் அதிகம் தேவைப்படும் உணவு தானியங்களை யும் எண்ணெய் வித்து களையும் பருப்பு வகை களையும் அதிகப் பரப் பளவில் சாகுபடி செய்ய ஊக்குவிப்புகளை அறி வித்துள்ளோம். சில பண்டங்களின் ஏற்றுமதியைக் கட்டுப் படுத்தி இருக்கிறோம். சிலவற்றை தேவைக் கேற்ப இறக்குமதி செய் யவும் அனுமதி வழங்கி யிருக்கிறோம். விவசாயி களுக்கு இடு பொருள் கள், விதை, உரம் போன் றவை உடனுக்குடன் கிடைக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வழிகாட்டு நெறிகளை உருவாக்கி யிருக்கிறோம். வங்கிகள் தரும் கடன் மீதான வட் டியை கடந்த 3 ஆண்டு களாக சிறிதுசிறிதாக உயர்த்தி, பண விநியோகம் கட்டுப்படுத்தினோம். இப்போது தொழில், வர்த்தகத்துறை நட வடிக்கைகளுக்குப் பணம் தேவைப்படுகிறது என்பதால் வட்டி வீதத்தையே அரை சதவீதம் குறைத்திருக்கிறோம்.

இவையெல்லாம் பொரு ளாதார சீர்திருத்த நட வடிக்கைகள்தானே? சர்வதேசச் சந்தையில் கச்சா பெட்ரோலியத் தின் விலை 2 வாரங் களுக்கு ஒருமுறை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது; உலக அளவில் வளரும் நாடுகளுக்கு இது பெரிய பிரச்சினையாக இருக் கிறது. வளர்ந்த நாடுகளுக்கு இந்தப் பிரச்சினை இல்லை. காரணம் வள ரும் நாடுகளில்தான் பெட் ரோலியப் பண்டங்களுக் கான தேவை அதிகமா கிக் கொண்டே வருகிறது. இந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்ட வேண்டும் என்று தென் கொரிய நிதியமைச்சரும் என் னைச் சந்தித்தபோது ஒப் புக்கொண்டார். இது தொடர்பாக வளரும் நாடுகள் ஒன்றுகூடிப் பேசி நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்றார் முகர்ஜி.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

அண்மைச் செயல்பாடுகள்