Banner
முன்பு அடுத்து Page:

இந்திய பாதுகாப்புப் படைகளில் டெக்னிகல் பணியிடங்கள்

இந்திய பாதுகாப்புப் படைகளில் டெக்னிகல் பணியிடங்கள்

இந்தியாவின் பாதுகாப்பை அதிகபட்சம் நிர்ணயிக்கும் இந்திய ராணுவம், இந்திய விமானப் படை, இந்திய கப்பல்படை, எல்லையோர ராணுவப் படை போன்றவற்றில் ஆண் விண்ணப்பதாரர்களை வரும் ஜனவரி 2014 முதல் பயிற்சியளிக்கும் டெக்னிகல் கிராஜூவேட் கோர்ஸ் (டி.ஜி.சி.,-118) பிரிவுக்கு ஆண் பாலினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன. இந்திய ராணுவத்தின் சார்பாக டி.ஏ.வி.பி., அறிவித் துள்ள இந்தப் பதவியில் சிவில் பிரிவில் 15 இடங்களும், எலக்ட்ரிகல்/எலக்ட்ரிகல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 15 இடங்களும், ஆட்டோமொபைல்....... மேலும்

22 மே 2013 15:35:03

என்.அய்.டி.,யில் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பயிற்சியாளர்கள்

என்.அய்.டி.,யில் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பயிற்சியாளர்கள்

இந்தியாவின் பிரசித்தி பெற்ற தொழில் நுட்ப கல்வி நிறுவனங்களில் என்.அய்.டி., எனப்படும் நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி முக்கிய இடத்தில் உள்ளது. இந்த கல்வி நிறுவனத்திற்கு நாடெங்கும் கிளைகள் உள்ளன. தமிழகத்தின் திருச்சியில் இதன் கிளை உள்ளது. புகழ் பெற்ற இந்த கல்வி நிறுவனத்தில் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பயிற்சியாளர்களைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வந்துள்ளது. இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்ப வர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக பி.எஸ்.சி., பி.சி.ஏ.,....... மேலும்

22 மே 2013 15:32:03

டி.ஆர்.டி.ஓ.,வில் காலியிடங்கள்

டிபன்ஸ் ரிசர்ச் அண்டு டெவலப்மெண்ட் ஆர்கனைசேஷன் எனப்படும் டி.ஆர்.டி.ஓ., அடிப் படையில் ராணுவம் தொடர்புடைய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனமாகும். இது 1958இல் டெக்னிகல் டெவலப்மெண்ட் எஸ்டாப்ளிஷ்மெண்ட், டெக்னிகல் டெவலப்மெண்ட் - புரொடக்சன், டிபன்ஸ் சயின்ஸ் ஆர்கனைசேஷன் ஆகியவற்றை இணைத்து உருவாக்கப்பட்டது. முதலில் சிறிய நிறுவனமா கவும், 10 ஆராய்ச்சி மய்யங்களையும் கொண்டதாக நிறுவப்பட்ட இந்த நிறுவனம் தொடர்ந்து வளர்ச்சி கண்டு தற்போது பல்வேறு துறை சார்ந்த ஆராய்ச்சி நிறுவனமாக வளர்ச்சி கண்டுள்ளது........ மேலும்

22 மே 2013 15:30:03

சிறுநீரகக் கோளாறு - சிகிச்சை மற்றும் விழிப்புணர்வுப் பிரச்சாரம் கூறுகிறார் டேங்கர் ஃபவுண்டேஷன் லதா

சிறுநீரகக் கோளாறு - சிகிச்சை மற்றும் விழிப்புணர்வுப் பிரச்சாரம் கூறுகிறார் டேங்கர் ஃபவுண்டேஷன் லதா

இந்தியாவில் ஆண்டுக்கு 2.5 லட்சம் பேர் சிறுநீரகப் பழுதினால் உயிரிழக் கிறார்கள். ஆண்கள், பெண்கள், குழந் தைகள் என யாரும் இதற்கு விதி விலக்கல்ல. தவணை முறையில் உயிர் பறிக்கும் கொடூர பிரச்சினைகளில் ஒன்று சிறுநீரகக் கோளாறு. சிறு நீரகங்கள் பாதிக்கப்பட்டால், வாழ்க் கையின் கடைசி நிமிடம் வரை சிகிச் சைகள் அவசியம். ஆனால், அந்த சிகிச் சைக்கு செலவு செய்ய வசதியில்லாம லேயே பலர் உயிரிழப்பதுதான் மிகப் பெரிய அவலம்.......... மேலும்

21 மே 2013 15:34:03

சாதிக்க பணம் தடையாக இருப்பதில்லை

சாதிக்க பணம் தடையாக இருப்பதில்லை

சாதிக்க பணம் தடையாக இருப்பதில்லை என்ற அனுபவ மொழிக்கு இலக்கணமாக விளங்குகிறார். 14 வயது நிரம்பிய மகாலட்சுமி. கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற சர்வதேச ஜீனியர் செஸ் போட்டியில் உலக சாம்பியன் பட்டத்தை பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள இவர், இந்த வளர்ச்சியை அவ்வளவு சுலபத்தில் அடையவில்லை என்பது தான் முக்கியம். பிறந்தது படிப்பது எல்லாம் சென்னையில் தான். அப்பா முகுந்தகுமார் எலெக்ட்ரிஷியன். உடன் பிறந்தவர்கள் மூன்று அக்காக்கள். நான்தான் கடைக்குட்டி........ மேலும்

21 மே 2013 15:32:03

கோவில் தோன்றியது இப்படித்தான்!

மணப்பாறை அருகே, விபத்தில் பலியான சிறுமிக்கு கோவில் கட்டி, உறவினர்கள் பால்குடம் எடுத்தும், பூக்குழி இறங்கியும் திருவிழா நடத்தினர். - தினமலர் செய்தி ஊர் ஊருக்குக் கோயில்கள் எப்படி உருவாயின என்பது இப்போதாவது புரிகிறதா? இன்று விபத்தில் மடிந்த அந்தக் குழந்தையைத் தான், இன்னும் கொஞ்ச நாட்களில் சர்வசக்தி வாய்ந்த விபத்தம்மன் என்று கொண்டாடுவார்கள். அதை வைத்துக் கொண்டு அங்கு ஒரு கும்பல் பணம் சம்பாதிக்கும்... திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே வெள்ளையம்பட்டியைச்....... மேலும்

21 மே 2013 15:15:03

தூக்கம் பற்றிய ஆய்வு

தூக்கம் பற்றிய ஆய்வு

மனிதன் மற்றும் பல விலங்குகளுக்கு தூக்கம் என்பது வாழ்நாள் முழுவதும் தேவையான ஒரு செயல் ஆகும். பெரும்பாலும் இரவு நேரம் என்பதே தூக்கத்துக்காக ஒதுக் கப்பட்டது தான். ஆனால் இப்பொழுதெல்லாம் இரவு நேரப் பணிகளைப் பார்த்து விட்டு பகலில் தூங்குகிறவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இவ்வளவு நேரம் தான் தூங்க வேண்டும் என்று ஒரு அளவுகோல் இருந்தாலும், தூக்கம் அவரவரின் பழக்கத்தைப் பொறுத்தே அமைகிறது. இரவில் மிக சீக்கிரமாக உறங்கி காலையில் தாமதமாக....... மேலும்

20 மே 2013 15:33:03

நலம் அளிக்கும் வாழைப்பூ!

நலம் அளிக்கும் வாழைப்பூ!

நாம் கொஞ்சம் அரிதாக உணவில் சேர்த்துக் கொள்ளும்பூ, வாழைப்பூ. ஆனால் நாம் கட்டாயம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய பூ இது. வாழைப்பழம் மட்டுமல்ல, அதன் பூவும், தண்டும் கூட மருத்துவக் குணமுள்ள வையே. வாழைப்பூவின் துவர்ப்புச்சுவை நாம் அறிந்த விஷயம். அந்தத் துவர்ப்பை போக்க பெண்கள் பலமுறை தண்ணீர் விட்டுக்கசக்கிப் பிழிந்து எடுத்து விடுகிறார்கள். துவர்ப்பு இருந்தால் சுவைஇருக்காது என்பது அவர்களின் எண்ணம். ஆனால் துவர்ப்பு இருந்தால் ஊட்டச் சத்து வீணாகாமல் உடலுக்கு....... மேலும்

20 மே 2013 15:29:03

கொட்டாவி ஏன் வருகிறது?

கொட்டாவி ஏன் வருகிறது?

இருமல், தும்மல், விக்கல் மற்றும் கொட்டாவி திடீரென்று நிகழும் உடலியல் நிகழ்வுகளுக்கு அறிவி யல் பூர்வமான காரணங்கள் உண்டு. ஆனால், இப்படி, கொட்டாவி ஏன் ஏற்படுகிறது என்பதற்கான காரணம் மட்டும் இதுவரையில் ஒரு புரியாத புதிராகவே இருக் கிறது. இருப்பினும் ஒருவர் எத்தனை முறை கொட் டாவி விடுகிறார் என்பது காலத்தை பொறுத்து மாறு கிறது என்றும், சுற்றுச்சூழலிலுள்ள வெப்ப அளவு உட லின் வெப்பத்தைவிட அதிகமாக இருந்தால் கொட்டாவி....... மேலும்

20 மே 2013 15:29:03

பகுத்தறிவுப் பணிகளுக்கென்று மன்றங்கள் தேவை!

பகுத்தறிவுப் பணிகளுக்கென்று மன்றங்கள் தேவை!

- தந்தை பெரியார் சிந்தனையாளர் சங்கம் இப்போது தான் ஏற்படுகிறதென்றும், இதற்கு முன் இருந்தவை சிந்தனையற்ற மிருகங்களின் சங்கம் என்பதே பொருளாகும். உலகில் மனிதன் ஒருவனுக்குத் தான் சிந்தனா சக்தி உண்டு. மற்ற எந்த ஜீவனுக்கும் சிந்தனா சக்தி மாற்றிக் கொள்ளத் தெரியாது; மனிதன் ஒருவன் தான் காலத்திற்கேற்ப மாற்றிக் கொள்ளவும், நலனுக்கேற்ற வசதிகளை ஏற்படுத்திக் கொள்ளும்படியான அறிவினைப் பெற்றி ருக்கின்றான். மிருகங்களோடு மிருகங்களாக கண்டதைப் புசித்துக் கொண்டு குகையில் வாழ்ந்து கொண்டிருந்தவன்,....... மேலும்

19 மே 2013 15:20:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடெல்லி, மே 10- தமிழ்நாடு, கேரளா, கர் நாடகா மாநிலங்களில் தளம் அமைக்க, காட்டு பகுதிகளில் பாதை அமைக்கும் முயற்சியில் நக்சலைட்டுகள் ஈடுபட் டுள்ளனர். தென்மேற்கு மண்டல மாவோயிஸ்ட் பிரிவின் மேற்பார்வை யில் இது நடப்பதாக திடுக்கிடும் தகவல் வெளி யாகியுள்ளது.

வட மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் அட் டகாசம் அதிகரித்து வரும் நிலையில், தென் மாநிலங்களுக்கும் அவர்கள் தங்கள் ஆதிக் கத்தை விரிவுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள் ளனர்.

இது குறித்து மாநிலங் களவையில் மத்திய உள் துறை இணை அமைச் சர் ஜிதேந்திர சிங் நேற்று கூறியதாவது:

தமிழ்நாடு, கேரளா, கர்நாடக மாநிலங்களில் திடீர் தாக்குதல் நடத்த வும், தளம் அமைக்கவும் மாவோயிஸ்டுகள் திட்ட மிட்டுள்ளதாக உளவுத் துறை மூலம் தகவல் கிடைத்துள்ளது.

தென் மேற்கு மண்டல மாவோ யிஸ்ட் தீவிரவாத அமைப் பின் கண்காணிப்பின் கீழ் அவர்கள் இந்த தாக் குதலை நடத்த திட்ட மிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும், வனப்பகுதிகளில் தங்கள் முகாம்களை அமைக்க வும் முடிவு செய்துள்ளனர்.

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் நக்ச லைட்டுகள் நடமாட் டம் அதிகம் உள்ளது. வயநாட்டில் இருந்து கர் நாடகாவின் மைசூருக்கு வனப்பகுதி வழியே பாதை அமைக்கும் முயற் சிகளிலும் அவர்கள் ஈடு பட்டுள்ளனர். இந்த மாநிலங்களில் நக்சலைட் டுகள் படிப்படியாக தங் கள் நடவடிக்கைகளை விரிவுபடுத்தி வருகின்ற னர்.

இது பற்றி கேரளா, கர்நாடகா, தமிழக அர சுகளை மத்திய அரசு உஷார்படுத்தியுள்ளது. நக்சலைட்டுகளை ஒடுக் கவும், அவர்களின் சதித் திட்டங்களை முறியடிக் கவும் தேவையான நட வடிக்கைகளை எடுக்கும் படி இம்மாநில அரசு கள் கேட்டு கொள்ளப் பட்டுள்ளன. இவ்வாறு ஜிதேந்திர சிங் கூறினார்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

அண்மைச் செயல்பாடுகள்