Banner
முன்பு அடுத்து Page:

சென்னை விமான நிலையத்தின் பன்னாட்டு முனையம் ஒரு மாதத்தில் செயல்படும் மத்திய அமைச்சர் வேணுகோபால் தகவல்…

சென்னை விமான நிலையத்தின் பன்னாட்டு முனையம் ஒரு மாதத்தில் செயல்படும் மத்திய அமைச்சர் வேணுகோபால் தகவல்

ஆலந்தூர், மே 18- சென்னை விமான நிலை யத்தின் பன்னாட்டு முனையம் இன்னும் ஒரு மாதத்தில் செயல்படும் என்று மத்திய அமைச்சர் வேணுகோபால் தெரி வித்தார். சென்னை விமான நிலையத்தில் ரூ.2 ஆயி ரத்து 15 கோடி செலவில் புதிதாக உள்நாட்டு மற் றும் பன்னாட்டு முனை யங்கள் கட்டப்பட்டன. கடந்த 13 ஆம் தேதி நள்ளிரவு உள்நாட்டு முனையம் புறப்பாடு பகுதியில் உள்ள ஒரு இடத்தில் மேற்கூரை (பால்ஸ்....... மேலும்

18 மே 2013 18:22:06

கடந்த கால ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் என்றால் கிடப்பில் போடுவதா? கலைஞர் அறிக்கை

கடந்த கால ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் என்றால் கிடப்பில் போடுவதா? கலைஞர் அறிக்கை

சென்னை, மே 18- கடந்த கால ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் என்றால் கிடப்பில் போடுவதா? என்று கலைஞர் கூறி உள்ளார். இதுகுறித்து தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது:- முதல்-அமைச்சர் சட்டசபை யில் நன்றி தெரிவித்துப் பேசும் போது, கடந்த இரண்டாண்டு களில் அ.தி.மு.க. ஆட்சி எந்தெந் தத் திட்டங்களை அறிவித்து நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளதாக பட்டியலிட்டி ருக்கிறார். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின் அறிவிக் கப்படும் புதிய....... மேலும்

18 மே 2013 17:57:05

தரைதட்டிய பிரதிபா காவேரி கப்பல் ரூ.16 கோடிக்கு விற்பனை செய்ய அனுமதி

தரைதட்டிய பிரதிபா காவேரி கப்பல் ரூ.16 கோடிக்கு விற்பனை செய்ய அனுமதி

சென்னை, மே 17- நிலம் புய லில் சிக்கிய பிரதிபா காவேரி கப்பலை ரூ.16 கோடிக்கு விற் பனை செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கடந்த ஆண்டு வந்த நிலம் புயலால் சென்னை துறை முகம் அருகே மும்பையைச் சேர்ந்த பிரதிபா காவேரி கப்பல் தரை தட்டியது. இதிலிருந்து தப்பிக்க முயன்ற ஊழியர்கள் 6 பேர் இறந்தனர். அவர்களுக்கு இழப்பீடு தர கப்பல் நிறுவனத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கப்பலை....... மேலும்

17 மே 2013 17:22:05

தென் பெண்ணை ஆற்று நீரைப் பாதுகாக்கப் போராட்டம்!

தென் பெண்ணை ஆற்று நீரைப் பாதுகாக்கப் போராட்டம்!

கிருஷ்ணகிரி, மே 17- கிருஷ்ணகிரி மாவட் டத்தில் ஓடுகின்ற தென் பெண்ணை ஆற்று நீரைப் பாதுகாக்கத் தவறிய தமிழக அர சைக் கண்டித்து, பொதுமக்களின் பேரா தரவோடு, கிருஷ்ண கிரி மாவட்ட தி.மு.க. மாவட்ட விவசாய அணி மற்றும் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி சார்பில் 24.4.2013 புதன்கிழமை காலை 11.30 மணியளவில் கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் - பேரறிஞர் அண்ணா சிலை எதிரில், மாவட்ட கழக செயலாளரும்,....... மேலும்

17 மே 2013 17:13:05

சட்டசபையில் 12 முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றம்

சட்டசபையில் 12 முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றம்

சென்னை, மே.17- சட்டசபையில் நேற்று (16.5.2013) ஒரேநாளில் 12 முக்கிய சட்ட மசோ தாக்கள் நிறைவேற்றப்பட்டன. நகராட்சிகள், மாநகராட்சிகளில் சொத்து வரியை மதிப்பீடு செய்யவும், தன்னிச்சையாக மற்றும் ஒளிவுமறைவற்ற நடைமுறையைப் பின் பற்றுவதற்காகவும் மாநில அளவிலான சொத்து வாரியம் அமைப்பது, கேரளா, கர்நாடகா, குஜராத் மாநிலங்களைப் போன்று தமிழ்நாட்டிலும் முத்திரை தீர்வைக்கென மாநில அளவில் தனி சட்டம் கொண்டுவருவது, தமிழ்நாடு வழக்கறிஞர்கள் நல நிதி உதவியை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5....... மேலும்

17 மே 2013 16:17:04

அ.தி.மு.க. அரசின் சாதனையா? கலைஞர் பதில்

அ.தி.மு.க. அரசின் சாதனையா? கலைஞர் பதில்

செய்திகள்: சட்டசபை கூட்டத் தொடர் பற்றி உங்கள் கருத்து என்ன? திருப்தி அளிக்கிறதா? கலைஞர்: சட்டசபை எதிர்க்கட்சி உறுப்பினர்களே போக முடியாத சூழ்நிலையில், பேரவை நடவடிக்கைகள் திருப்தியளிக்கிறதா இல்லையா என்பதை எப்படிச் சொல்ல முடியும்? சட்டசபையில் பேச விரும்புவோருக்கு வேலை இல்லை. யாரும் பேசி விடக்கூடாது, கேள்வி கேட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் இவர்களாகவே ஒரு விதியை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கெனவே உள்ள 110ஆவது விதியின்படி ஓர் அறிக்கை படித்தால் அதிலே யாரும் கேள்வி....... மேலும்

17 மே 2013 15:20:03

தி.மு.க. சொன்னது என்பதற்காக வளர்ச்சி திட்டங்களை முடக்குவதா? அ.தி.மு.க. அரசுக்குக் கலைஞர் கேள்வி

தி.மு.க. சொன்னது என்பதற்காக வளர்ச்சி திட்டங்களை முடக்குவதா? அ.தி.மு.க. அரசுக்குக் கலைஞர் கேள்வி

சென்னை, மே 16- தி.மு.க. அறிவித்தது என்பதற் காக தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களை அ.தி. மு.க. அரசு முடக்குவது சரியல்ல என்றார் தி.மு.க. தலைவர் கலைஞர். சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி எழுச்சி நாள் பொதுக் கூட்டத்தை தமிழ்நாடு தழுவிய அளவில் தி.மு.க. நடத்துகிறது. நேற்று சென்னை தங்கச் சாலையில் நடைபெற்ற பல்லாயிரக்கணக்காக திரண்ட மக்கள் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் உரையாற்று கையில் குறிப்பிட்டதாவது:- மத்தியிலே உள்ள அரசு....... மேலும்

16 மே 2013 16:56:04

தூத்துக்குடி அனல்மின் நிலையம் மின் உற்பத்தி பாதிப்பு

தூத்துக்குடி அனல்மின் நிலையம் மின் உற்பத்தி பாதிப்பு

தூத்துக்குடி, மே 15- தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 5 யூனிட் டுகள் உள்ளன. இதன் மூலம் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய் யப்பட்டு வருகிறது. 5 யூனிட்டுகளும் நிறுவப் பட்டு நீண்ட காலம் ஆவதால், அடிக்கடி பழுது ஏற்பட்டு மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அனல்மின் நிலை யத்தில் உள்ள 3ஆவது யூனிட் பாய்லரில் பழுது ஏற்பட்டு மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. நேற்று மதியம்....... மேலும்

15 மே 2013 16:47:04

கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள்: பணிகள் தொடங்கியது

கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள்: பணிகள் தொடங்கியது

சென்னை, மே 15-சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள் (எஸ்கலேட்டர்) அமைக்கும் பணிகளை மெட்ரோ ரயில் நிர்வாகம் தொடங்கியுள்ளது. மேலும் மாற்றுத் திறனாளிகள், முதியோர்கள் பயன்படுத்தும் வகையில் நகரும் சாய்வு தளங்கள் பொருத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட் டுள்ளன. சென்னையில் முதல்கட்டமாக கோயம்பேடு முதல் பரங்கிமலை வரை மேம்பாலம் வழியாக மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் இந்தாண்டு இறுதியில் தனது முதல் ஓட்டத்தை தொடங்குகிறது. முதல்கட்டமாக மெட்ரோ ரயில் மேம்பாலம் வாயிலாக....... மேலும்

15 மே 2013 16:28:04

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

ஓசூர், மே 15-ஓசூர் கெலவரப் பள்ளி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள் ளது. கருநாடகாவில் கடந்த சில நாட்க ளாக மழை பெய்து வருகிறது. இதனால், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை 8 மணி நிலவரப் படி கெலவரப்பள்ளி அணையின் நீர் மட்டம் 42.64 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 367 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 400 கன....... மேலும்

15 மே 2013 16:16:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஏப்.19- வழக்கு விசாரணையின்போது மக்கள் நலப்பணியாளர்கள் கூட்டமாக நீதிமன்றத்திற்குள் வருவதை தவிர்க்க வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

மக்கள் நலப்பணியாளர்களை பணியிலிருந்து நீக்கம் செய்து கடந்த ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதனை எதிர்த்து மக்கள் நலப் பணியாளர்கள் சங்கங்கள் வழக்கு தொடர்ந்தன. அந்த அரசாணையை ரத்து செய்து கடந்த ஜனவரி 23 ஆம் தேதி உயர்நீதிமன்றம் நீதிபதி கே.சுகுணா உத்தரவிட்டார்.

இதனை எதிர்த்து உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச்-ல் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. மேல்முறையீடு வழக்கை விசாரித்த நீதிபதிகள் தர்மாராவ், எம்.வேணுகோபால் ஆகியோர், மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும் என்று நீதிபதி கே.சுகுணா பிறப்பித்திருந்த உத்தரவுக்கு கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

இந்த இடைக்கால தடை உத்தரவை விலக்கக்கோரி திண்டுக்கல் மாவட்ட மக்கள் நலப்பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் அதே நீதிபதிகளிடம் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.

மக்கள் நலப்பணியாளர்களுக்கான பணி ஒப்பந்த காலம் வரும் மே 31 ஆம் தேதியுடன் முடிவடைவதால், தங்கள் வழக்கை உடனடியாக விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று சங்கத்தின் சார்பில் வழக்கறிஞர்கள் ஆர்.வைகை, எல்.சந்திரகுமார் ஆகியோர் வாதிட்டனர்.

வழக்கு விசாரணையின்போது நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் நலப்பணியாளர்கள் கோர்ட்டுக்குள் ஆஜராகியிருந்தனர். இதற்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

அப்போது நீதிபதிகள், `அவர்கள் தரப்பில் வழக்கு தாக்கல் செய்துள்ள சங்கங்களின் நிர்வாகிகள் வேண்டுமானால் கோர்ட்டுக்குள் வரலாம். மக்கள் நலப்பணியாளர்கள் நூற்றுக்கணக்கில் கூட்டமாக வர வேண்டாம். இது விசாரணைக்கு தடங்கலாக உள்ளது.

இந்த வழக்கு விசாரணையை 19 ஆம் தேதிக்கு (இன்று) தள்ளிவைக்கிறோம். மக்கள் நலப்பணியாளர்கள் பெரும் கூட்டமாக வருவதை தவிர்த்தால்தான் வழக்கை நடத்த முடியும்'' என்று குறிப்பிட்டனர்.



.
 

தொடர்புடைய செய்திகள்:
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

அண்மைச் செயல்பாடுகள்