Banner
முன்பு அடுத்து Page:

பொறியியல் கல்லூரிகள் இணைப்பு: ஏ.அய்.சி.டி.இ. அங்கீகாரம் கட்டாயமில்லை: உயர்நீதிமன்றம் உத்தரவு

பொறியியல் கல்லூரிகள் இணைப்பு: ஏ.அய்.சி.டி.இ. அங்கீகாரம் கட்டாயமில்லை: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஜூன் 19- அண்ணா பல்கலைக் கழகத் துடன் இணைப்பு பெறுவதற்கு தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு அகில இந்திய தொழில் நுட்ப கல்வி கவுன்சிலின் (ஏ.அய்.சி.டி.இ) அங்கீகாரம் தேவை இல்லை என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நாமக் கல் மாவட்டம் குமாரபாளையத் தில் உள்ள எஸ்.எஸ்.எம். காலேஜ் ஆப் என்ஜினீயரிங் என்ற கல்லூரி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப் பட்டு இருப்பதாவது:- எங்கள் கல்லூரி, ஏ.அய்.சி.டி.இ.யின் அங்கீகாரம்....... மேலும்

19 ஜூன் 2013 17:10:05

ஈரோடு பெரியார் நினைவகத்திற்கு அம்பேத்கர் பேரன் ஆனந்தராஜ் அம்பேத்கர் வருகை

ஈரோடு பெரியார் நினைவகத்திற்கு அம்பேத்கர் பேரன் ஆனந்தராஜ் அம்பேத்கர் வருகை

பெரியார் பணிகளை சிறப்பாக நினைவு கூர்ந்தார் ஈரோடு-17-06-2013 திங்கள் காலை 11. மணி யளவில் அண்ணல் அம்பேத்கர் அவர்களது பேரன் ஆனந்தராஜ் அம்பேத்கர் ஈரோடு வந்தார். பன்னீர் செல் வம் பூங்காவிலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். அதன்பின்னர்  பெரி யார்  வீதியில் உள்ள பெரியர்-அண்ணா நினைவு இல்லத்திற்கு சென்று அங்குள்ள  தந்தைபெரியார் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு அங் குள்ள தந்தை பெரியார் பயன்படுத்திய பொருள் கள், புகைப்படக்....... மேலும்

18 ஜூன் 2013 15:56:03

பி.இ, பி.டெக் விளையாட்டுப் பிரிவு கலந்தாய்வில் நாமக்கல் மாணவி முதலிடம்

பி.இ, பி.டெக் விளையாட்டுப் பிரிவு கலந்தாய்வில் நாமக்கல் மாணவி முதலிடம்

அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விளையாட்டு மாணவர்களுக்கான கலந்தாய்வில், மாணவர்கள் கணினியில் இடங்களைத் தேர்வு செய்தனர் (சென்னை, 17.6.2013) சென்னை, ஜூன் 18- பி.இ, பி.டெக் படிப்பு களில் இந்த ஆண்டு மாணவர்களை சேர்ப் பதற்கான கலந்தாய்வு அண்ணா பல்கலைக் கழ கத்தில் நேற்று (17.6.2013)  தொடங்கியது. விளை யாட்டு பிரிவுக்கான கலந்தாய்வில் நாமக்கல் மாணவி முதலிடம் பிடித்தார். முதற்கட்டமாக, நேற்று விளையாட்டு பிரிவினருக்கான கலந் தாய்வு....... மேலும்

18 ஜூன் 2013 15:36:03

வேலூர் மத்திய சிறையில் சோதனை செல்போன்கள் பறிமுதல்

வேலூர் மத்திய சிறையில் சோதனை செல்போன்கள் பறிமுதல்

வேலூர், ஜூன் 17- வேலூர் மத்திய சிறை யில் கைதிகளிடம் செல் போன் புழக்கமும், தடை செய்யப்பட்ட பொருட் களின் புழக்கமும் உள்ள தாக ரகசிய தகவல் கிடைத்தது. சிறை நிர் வாகம் மற்றும் காவல் துறையின் தொடர் நட வடிக்கைகள் இருந்த போதிலும், இவற்றை முழு அளவில் கட்டுப் படுத்த முடியவில்லை. இந்நிலையில், சமீபத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளாராக பொறுப்பேற்ற விஜய குமார் வேலூர் மத்திய சிறையில் திடீர்....... மேலும்

17 ஜூன் 2013 15:59:03

மெட்ரோ ரயில் முதல் பாதையில் சுரங்கம் தோண்டும் பணி முடிவு

மெட்ரோ ரயில் முதல் பாதையில் சுரங்கம் தோண்டும் பணி முடிவு

சென்னை, ஜூன் 17- ஷெனாய்நகர் முதல் அண்ணாநகர் வரை மெட்ரோ ரயில் பாதைக் கான முதல் பாதையில் சுரங்கம் தோண்டும் பணி முடிந்தது. அசோக் நகர் மெட்ரோ ரயில் நிலைய பணிகளும் முடி யும் தறுவாயில் உள்ளது. சென்னையில் வண் ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலை யம் வரை, சென்ட்ரலில் இருந்து பரங்கிமலை வரை இரண்டு வழித் தடங்களில் 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப் பட்டு வருகிறது........ மேலும்

17 ஜூன் 2013 15:55:03

திருக்குறள் செம்மல் ச.சோமசுந்தரம் இணையரின் அகவை 80-73 குறளிய - பெரியாரிய தமிழ் விழா

திருக்குறள் செம்மல் ச.சோமசுந்தரம் இணையரின் அகவை 80-73 குறளிய - பெரியாரிய தமிழ் விழா

1.6.2013 அன்று காலை 10 மணிக்கு சரியான இராகு காலத்தில் டி.கே.சுப்பையா நடுநிலைப் பள்ளியில் தமிழ்க்கடல் இரா.இளங்குமரனார் தலைமையில் திருக்குறள் செம்மல் ச.சோம சுந்தரம் அகவை 80 அவர் தம் இணையர் சோ. பத்மலோசனி அகவை 73 குறளிய - பெரியாரிய தமிழ் விழா நடைபெற்றது. இவ்விழா தொடக்கத்தில் மொழி வாழ்த்தை முத்தமிழ்க் கண்ணி, செந்தமிழ்க் கண்ணி ஆகிய இருவரும் பாட ,சோ.முத்துச்செல்வன் வரவேற் புரை வழங்கினார். செல்வி.முத்தமிழ்க் கண்ணி திருக்குறள்....... மேலும்

15 ஜூன் 2013 16:28:04

மாநிலங்களவை தேர்தல் திமுக சார்பில் கனிமொழி வேட்பு மனுத் தாக்கல்

மாநிலங்களவை தேர்தல் திமுக சார்பில் கனிமொழி வேட்பு மனுத் தாக்கல்

சென்னை, ஜூன் 15-  மாநிலங்களவை தேர்தலில் திமுக வேட்பாளராக கவிஞர் கனிமொழி மீண்டும் போட்டியிடுகிறார். இதற்காக அவர் இன்று (15.6.2013)  வேட்புமனுவை தாக்கல் செய்தார்.  தமிழகத்தைச் சேர்ந்த 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைவதால் வரும் 27ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் அதிமுக ஏற்கெனவே 5 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இந்நிலையில் திமுக சார்பில் கவிஞர் கனிமொழி மீண்டும் போட்டியிடுகிறார். முன்னதாக இன்று காலை கோபாலபுரம் சென்ற கனிமொழி,....... மேலும்

15 ஜூன் 2013 15:51:03

பொறியியல் கல்லூரி தர வரிசையில் முதல் 10 இடங்களில் 7 பேர் பிற்படுத்தப்பட்டோர்

பொறியியல் கல்லூரி தர வரிசையில் முதல் 10 இடங்களில் 7 பேர் பிற்படுத்தப்பட்டோர்

வாய்ப்புக் கொடுத்தால் சாதித்துக் காட்டுவர் சென்னை, ஜூன் 13- பொறியியல், மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கான தர வரிசைப் பட்டி யலில் முதல் இடத்தைப் பெற்றவர் திண்டுக்கல்லைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த அபினேஷ். பொறியியல் கல்லூரிக்கான முதல் 10 இடங் களுக்கான தர வரிசைப் பட்டியலில் 7 பேர் பிற்படுத்தப்பட்டவர்கள் ஆவர். வாய்ப்புக் கொடுத்தால் ஒடுக்கப்பட்ட மக்கள் சாதிப்பர் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. பொறியியல் படிப்பிற்கான தர வரிசைப் பட்டி யல், நேற்று(12.6.2013) மாலை....... மேலும்

13 ஜூன் 2013 15:17:03

நெல்லை, குமரி மாவட்டங்களில் அணைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

நெல்லை, குமரி மாவட்டங்களில் அணைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

நெல்லை, ஜூன் 13-நெல்லை மாவட்டத்தில் ஜூன் 1ஆம் தேதி குறித்த நேரத்தில் தென் மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக பாபநாசம, சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பாபநாசம் அணையில் 62.55 அடியாக இருந்த நீர்மட்டம் 63.85 அடியானது. அணைக்கு விநாடிக்கு 687 கன அடி தண்ணீர் வருகிறது. சேர்வலாறு அணை யில் 78.67 அடியாகவும், மணமுத்தாறு அணையில் நீர்மட்டம்....... மேலும்

13 ஜூன் 2013 15:15:03

கடலூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு

கடலூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு

கடலூர், ஜூன் 13-கடலூர் மாவட் டத்தில் 144 தடை உத்தரவை, மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) ராஜேந்திரன் பிறப்பித்தார். என்எல்சி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை விற்க முடிவு செய் துள்ள மத்திய அரசைக் கண்டித்து பல் வேறு கட்சிகளும், தொழிற்சங்க அமைப்புகளும் போர்க்கொடி உயர்த்தி உள்ளன.  இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 144 தடை உத்தரவு பிறப்பித்து, கடலூர் ஆட்சியர் பொறுப்பு வகிக்கும் ராஜேந்திரன் உத்தரவிட்டார். அதன்படி, கடலூர் மாவட்டத்தில் 15....... மேலும்

13 ஜூன் 2013 14:41:02

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, பிப்.27- மின்வெட்டு பிரச்சினையால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தமிழ்நாட்டில் பொதுத்தேர்வு எழுத உள்ள 12 மற்றும் 10- ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதற்காக அரசு உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளில் மின்வெட்டு உள்ள நேரங்களில் தொடர்ந்து மின்சாரம் கிடைக்கும் வகையில் அரசே ஜெனரேட்டர்களை வாடகைக்கு பெற்று வழங்க இருக்கிறது. அவற்றை இயக்குவதற்கான டீசல் உள்பட அனைத்து செலவையும் அரசே ஏற்கும்.

அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் ஜெனரேட்டர்களை வாடகைக்கு எடுத்து இயக்கிக்கொள்ளலாம்.

அதற்கு ஏற்படும் கூடுதல் செலவினை அரசே ஏற்கும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தற்போதுள்ள இக்கட்டான மின் நிலைமையை சமாளிக்கும் வகையிலும், தொழில்துறையினர் மற்றும் நுகர்வோர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், தமிழ்நாடு மின்சார வாரியம் செயல்படுத்த உள்ள மின் விநியோக கட்டுப்பாட்டு முறைகளை 25- ஆம் தேதி தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தால் செயல்படுத்த உள்ள இந்த மின்வெட்டு காரணமாக, பொதுத்தேர்வு எழுதவுள்ள 10 மற்றும் 12- ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதால், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு மின்வெட்டு இல்லாமல் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

எனினும், அவ்வாறு இயலாத சூழ்நிலையில், மின்வெட்டு உள்ள நேரங்களிலும், தொடர்ந்து மின்சாரம் கிடைக்கும் வகையில், அரசே ஜெனரேட்டர்களை வாடகைக்கு பெற்று வழங்கும். ஜெனரேட்டர்களை இயக்குவதற்கான டீசல் உள்பட அனைத்துச் செலவையும் அரசே ஏற்கும்.

இதே போன்று அரசு உதவி பெறும் மற்றும் தனியார் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், ஜெனரேட்டர்களை வாடகைக்கு எடுத்து இயக்கிக்கொள்ளலாம். அதற்கு ஏற்படும் கூடுதல் செலவினை அரசு அவர்களுக்கு ஈடு செய்யும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

அண்மைச் செயல்பாடுகள்