Banner
முன்பு அடுத்து Page:

மத்திய அரசின் திட்டம், மாநில அரசால் பாழாகலாமா?

மத்திய அரசின் திட்டம், மாநில அரசால் பாழாகலாமா?

கலைஞர் கடிதம் உடன்பிறப்பே, இன்றைய இந்து நாளிதழில்  “Expressway : Contractor demands Rs. 103.95 Crores”   என்ற தலைப்பில்  புகைப்படத் துடன்  ஒரு  செய்தி வந்துள்ளது. அந்தச் செய்தி வருமாறு :- “Soma Constructions  Ltd.,  the Contractor of the Chennai Port - Maduravoyal Elevated Expressway Project,  has sought Rs.  103.95 crore from the National Highways Authority of India.  The latest....... மேலும்

21 மே 2013 15:42:03

பி.இ. சேர்க்கை: 1.80 லட்சம் பேர் விண்ணப்பம்

பி.இ. சேர்க்கை: 1.80 லட்சம் பேர் விண்ணப்பம்

சென்னை, மே 21- பி.இ. சேர்க்கைக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைச் செயலாளர் வி.ரைமண்ட் உத்தரியராஜ் கூறினார். விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க இறுதிநாளான திங்கள்கிழமை (மே 20) ஆயிரக்கணக்கான மாண வர்கள் சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக் கழகத்தில் நேரில் விண்ணப்பங்களைச் சமர்ப் பித்தனர். பி.இ. விண்ணப்பங்களை அஞ்சல் மூலமும் ஏராளமானோர் சமர்ப்பித்துள்ளனர். எனவே, மொத்த மாணவர்களின் எண்ணிக்கை ஓரிரு நாளில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம்....... மேலும்

21 மே 2013 15:37:03

சேது சமுத்திரத் திட்டம்: மதவாதத்திற்குத் துணை போவதா? முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வினா

சேது சமுத்திரத் திட்டம்: மதவாதத்திற்குத் துணை போவதா? முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வினா

ஈரோடு, மே 21- தமி ழர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்புத் திட்ட மான சேது சமுத்திரத் திட்டத்தை முடக்கிட மதவாதத்துக்குத் துணை போகலாமா தமிழக முதலமைச்சர் என்ற வினாவை எழுப்பினார் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு. சேது சமுத்திரத் திட் டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி நடைபெற்ற ஈரோடு பொதுக்கூட் டத்தில் முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு பேசியதாவது: சேது சமுத்திரத் திட்டம் என்பது 105 ஆண்டுகால போராட் டம். இத்திட்டம் நிறை வேறினால் தென்தமிழ....... மேலும்

21 மே 2013 15:12:03

என்எல்சி தொழிலாளர்கள் பேச்சு வார்த்தை ஒத்தி வைப்பு

என்எல்சி தொழிலாளர்கள் பேச்சு வார்த்தை ஒத்தி வைப்பு

புதுவை, மே 21- நெய் வேலி என்எல்சியில் பணி புரியும் ஒப்பந்த தொழி லாளர்கள் பணி நிரந்த ரம் செய்யக்கோரி பல் வேறு கட்ட போராட் டங்களை நடத்தி வந்த னர். இன்கோசர்வ் சொசைட்டி தொழிலா ளர் மற்றும் ஊழியர் சங் கத்தினர் உச்சநீதிமன்றத் தில் வழக்கு தொடுத்த னர். இவ்வழக்கின் தீர்ப்பு கடந்த மாதம் வெளியா னது. அதில், என்எல்சி யில் பணியாற்றும் ஒப் பந்த தொழிலாளர்களில் சுமார்....... மேலும்

21 மே 2013 14:31:02

டெல்டா விவசாயிகள் பிரச்சினை தொல்.திருமாவளவன் வேண்டுகோள்

டெல்டா விவசாயிகள் பிரச்சினை தொல்.திருமாவளவன் வேண்டுகோள்

சென்னை, மே 21- டெல்டா பாசனத்துக் காக இந்த ஆண்டு ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் மேட்டூரிலி ருந்து தண்ணீர் திறந்து விடுவது கேள்விக் குறி யாகியுள்ள நிலையில் காவிரி நதிநீர் ஆணை யத்தின் இறுதித் தீர்ப்பை மீண்டும் விசாரிக்கும்படி கோரப்போவதாக கர் நாடக காங்கிரஸ் கூறி யிருப்பது தமிழக மக் களை அதிர்ச்சிக்குள் ளாக்கியுள்ளது. கடந்த பா.ஜ.க அரசு காவிரிப் பிரச்சனையில் கர்நாடக மக்களுக்குத் துரோகம் இழைத்து விட்டது. நாளொன்....... மேலும்

21 மே 2013 14:29:02

சட்டப்பேரவையிலேயே மின்வெட்டு ஏற்பட்டதுதான் தமிழக அரசின் சாதனை தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின்

சட்டப்பேரவையிலேயே மின்வெட்டு ஏற்பட்டதுதான் தமிழக அரசின் சாதனை தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின்

விழுப்புரம், மே 21- தமிழக சட்டப்பேரவை யிலேயே மின்வெட்டு ஏற்பட்டது தான் தமி ழகத்தில் ஆளும் அதி முக அரசின் இரண்டு ஆண்டு சாதனை என்று மு.க.ஸ்டாலின் கூறினார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குடும்ப உதவியாளர் சதீஷ் திரு மண விழா, விழுப்புரத் தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நேற்று நடந்தது. இதில், மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது: தமிழகத்தில் இரண்டு ஆண்டு சாதனை என்று கொண்டாடி வருகின் றனர். சட்டமன்றத்தி....... மேலும்

21 மே 2013 14:21:02

பிற்படுத்தப்பட்டவர்களின் இடஒதுக்கீட்டில் கிரீமிலேயரை அறவே நீக்குக! தி.மு.க. தலைவர் கலைஞர் அறிக்கை

பிற்படுத்தப்பட்டவர்களின் இடஒதுக்கீட்டில் கிரீமிலேயரை அறவே நீக்குக! தி.மு.க. தலைவர் கலைஞர் அறிக்கை

சென்னை, மே 19- பிற்படுத்தப்பட்டோருக் கான இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவு கோலை அறவே நீக்க வேண்டும் என்றும் அதுவரை உடனடியாக ஆண்டு வருவாய் ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும் என்றும் தி.மு.க. தலைவர் கலைஞர் விடுத் துள்ள அறிக்கையில் (கடிதத்தில்) குறிப்பிட் டுள்ளார், கடிதம் வருமாறு: திராவிட முன்னேற் றக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தியதன் விளை வாக, கழகமும் இடம் பெற்றிருந்த தேசிய முன் னணி அரசின் பிரதமர் -....... மேலும்

19 மே 2013 14:51:02

ஈழத் தமிழர்களுக்காக ஜாதி, மத வேறுபாடுகளைக் களைந்து தமிழர்களாக அணிதிரள்வோம்!

ஈழத் தமிழர்களுக்காக ஜாதி, மத வேறுபாடுகளைக் களைந்து தமிழர்களாக அணிதிரள்வோம்!

ஈழத் தமிழர்களுக்காக ஜாதி, மத வேறுபாடுகளைக் களைந்து தமிழர்களாக அணிதிரள்வோம்!விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சென்னை, மே 19- ஈழத் தமிழர்களுக்காக ஜாதி, மத வேறுபாடுகளை களைந்து நாம் அனை வரும் தமிழர்களாக அணி திரள்வோம் என்று தொல்.திருமாவள வன் எம்.பி. கூறினார். விடுதலை சிறுத்தை கள் கட்சி சார்பில் மே-18 சர்வதேச இனப்படு கொலை நாளையொட்டி வீரவணக்கப் பொதுக் கூட்டம் சென்னை பெரியார் திடலில் நேற்று மாலை (18.5.2013) நடந்....... மேலும்

19 மே 2013 14:05:02

அய்.பி.எல். கிரிக்கெட் போட்டியா-சூதாட்டக் காட்சியா? 9 அணிகளும் சூதாட்டக் கோதாவில் குதித்தன!

அய்.பி.எல். கிரிக்கெட் போட்டியா-சூதாட்டக் காட்சியா? 9 அணிகளும் சூதாட்டக் கோதாவில் குதித்தன!

அய்.பி.எல். கிரிக்கெட் போட்டியா-சூதாட்டக் காட்சியா? 9 அணிகளும் சூதாட்டக் கோதாவில் குதித்தன!பல ஆயிரம் கோடி சூதாட்டத்தில் நடிகர்கள், பள்ளி மாணவர்கள் ஈடுபட்டனர் சென்னை, மே 19- இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் கடந்த சில மாதங்களாக நடந்துவரும் அய்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றுள்ள 9 அணிகளில் உள்ள வீரர்களுக்கும் சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனால் கிரிக்கெட் சூதாட் டத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் புரண்டுள்ளது....... மேலும்

19 மே 2013 13:51:01

சென்னை விமான நிலையத்தின் பன்னாட்டு முனையம் ஒரு மாதத்தில் செயல்படும் மத்திய அமைச்சர் வேணுகோபால் தகவல்…

சென்னை விமான நிலையத்தின் பன்னாட்டு முனையம் ஒரு மாதத்தில் செயல்படும் மத்திய அமைச்சர் வேணுகோபால் தகவல்

ஆலந்தூர், மே 18- சென்னை விமான நிலை யத்தின் பன்னாட்டு முனையம் இன்னும் ஒரு மாதத்தில் செயல்படும் என்று மத்திய அமைச்சர் வேணுகோபால் தெரி வித்தார். சென்னை விமான நிலையத்தில் ரூ.2 ஆயி ரத்து 15 கோடி செலவில் புதிதாக உள்நாட்டு மற் றும் பன்னாட்டு முனை யங்கள் கட்டப்பட்டன. கடந்த 13 ஆம் தேதி நள்ளிரவு உள்நாட்டு முனையம் புறப்பாடு பகுதியில் உள்ள ஒரு இடத்தில் மேற்கூரை (பால்ஸ்....... மேலும்

18 மே 2013 18:22:06

அண்மைச் செயல்பாடுகள்