Banner
முன்பு அடுத்து Page:

எதிரி ஏவுகணையை நடுவானில் தடுத்து அழிக்கும் புதிய ஏவுகணை விரைவில் சோதனை

எதிரி ஏவுகணையை நடுவானில் தடுத்து அழிக்கும் புதிய ஏவுகணை விரைவில் சோதனை

புதுடில்லி, ஜூன் 18-5 ஆயிரம் கி.மீ தூரத்தில் இருந்து ஏவப்படும் எதிரி ஏவுகணையை, நடுவானில் தடுத்து அழிக்கும் புதிய ஏவுகணை சோதனை விரைவில் மேற் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என ராணுவ ஆராய்ச்சி மேம் பாட்டு மய்ய (டி.ஆர்.டி.ஓ) தலை வர் அவினாஸ் சந்தர் கூறியுள்ளார். ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மய்யத்தின் புதிய தலைவராக கடந்த மாதம் பதவி ஏற்ற அவி னாஸ் சந்தர் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில் கூறியதாவது: எதிரி நாட்டு....... மேலும்

18 ஜூன் 2013 16:26:04

மோடியால் முண்டா தட்டும் சர்ச்சைகள்! நிதீஷ் குமார் சாடல்!

மோடியால் முண்டா தட்டும் சர்ச்சைகள்!  நிதீஷ் குமார் சாடல்!

பாஜகவில் மூத்த தலைவர்களுக்கு மதிப்பு இல்லை; அவர்கள் ஓரம் கட்டப்படுகின்றனர் என்று அய்க்கிய ஜனதா தளம் மூத்த தலைவரும், பிகார் முதல்வருமான நிதீஷ் குமார் கூறி யுள்ளார். பாஜகவில் புதிதாகத் தலையெடுப் பவர்களுடன் (நரேந்திர மோடி) ஒத் துப்போக முடியாததே கூட்டணியில் இருந்து விலகக் காரணம் என்றும் அவர் தெரிவித்தார். பிகார் மாநில பாஜகவினர் தங்கள் மீது சாட்டியுள்ள நம்பிக்கைத் துரோ கக் குற்றச்சாட்டையும் நிதீஷ் குமார் நிராகரித்தார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக்....... மேலும்

18 ஜூன் 2013 15:14:03

மத்திய அமைச்சரவையில் மாற்றம் எட்டு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

மத்திய அமைச்சரவையில் மாற்றம் எட்டு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

மத்திய அமைச்சரவையில் மாற்றம் எட்டு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு சுதர்சன நாச்சியப்பனுக்கு வர்த்தகம் மற்றும் தொழில்துறை புதுடில்லி, ஜூன் 18-மத்திய அமைச்சரவை நேற்று மாற்றியமைக்கப்பட்டது. புதிதாக 8 அமைச்சர்கள் பதவியேற்றனர். தமிழகத்தை சேர்ந்த சுதர்சன நாச்சியப்பன் இணை அமைச்சரானார். முறைகேடு புகார் காரணமாக ரயில்வே அமைச்சராக இருந்த பி.கே.பன்சாலும், சட்ட அமைச்சராக இருந்த அஸ்வனி குமாரும் கடந்த மாதம் பதவி விலகினர். மேலும், திரிணாமுல் காங்கிரஸ், திமுக கட்சிகள் அரசுக்கு ஆதரவைத்....... மேலும்

18 ஜூன் 2013 15:02:03

மோடி என்னும் சுனாமியால் நொறுங்கியது பிஜேபி

மோடி என்னும் சுனாமியால் நொறுங்கியது பிஜேபி

மோடி என்னும் சுனாமியால் நொறுங்கியதுபிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி!அய்க்கிய ஜனதா தள முடிவுக்கு அத்வானி ஆதரவு? பாட்னா, ஜூன் 17- நரேந்திரமோடி பிஜேபியின் பிரச்சாரக் குழுத் தலைவராக தேர்ந் தெடுக்கப்பட்டதால், அக்கூட்டணியில் இருந்த அய்க்கிய ஜனதா தளம் விலகியது. அய்க் கிய ஜனதா தளத்தின் இந்த முடிவை அத் வானியும் நியாயப்படுத் தியுள்ளார். பிகாரில், முதல்வர் நிதீஷ் குமாருக்கும் பாரதிய ஜனதாவுக்கும் இடையிலான 17 ஆண்டு கால உறவு முறிந்தது. தேசிய....... மேலும்

17 ஜூன் 2013 16:24:04

பத்மநாபசுவாமி கோயில் செல்வங்கள் கணக்கெடுக்கும் பணி உச்சநீதிமன்றத்தில் இடைக்கால அறிக்கை தாக்கல்

பத்மநாபசுவாமி கோயில் செல்வங்கள் கணக்கெடுக்கும் பணி உச்சநீதிமன்றத்தில் இடைக்கால அறிக்கை தாக்கல்

திருவனந்தபுரம், ஜூன் 17-திருவனந்தபுரம் பத்ம நாபசுவாமி கோயில் ஏ ரகசிய அறையில் உள்ள செல் வங்களைக் கணக்கெடுக்கும் பணி இறுதி நிலையை அடைந்துள்ளதாக மதிப்பீட்டுக்குழு உச்சநீதிமன் றத்தில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட் டுள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோயிலில் ஏ முதல் எப் வரை 6 ரகசிய அறைகள் உள்ளன. இந்த அறைகளில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பழங்கால செல்வங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனை கணக்கெடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு....... மேலும்

17 ஜூன் 2013 16:00:04

பயணிகள் ரயில்மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல்

பயணிகள் ரயில்மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல்

பாட்னா, ஜூன் 14- பீகாரில் பயணிகள் ரயில் மீது 150 மாவோயிஸ்டு கள் பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில் 2 காவல்துறையினர் உள் பட 3 பேர் பலியாயினர். துப்பாக்கிகளையும் மாவோயிஸ்டுகள் கொள் ளையடித்துச் சென்றனர். ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து பீகார் தலைநகர் பாட் னாவுக்கு நேற்று (13.6.2013) காலை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் புறப் பட்டது. பீகாரில் ஜாமுய் மாவட்டத்தில் மதியம் 1.20 மணிக்கு ரயில் சென்று கொண்டி....... மேலும்

14 ஜூன் 2013 18:24:06

சி.ஆர்.பி.எஃப்.-ல் முதன்முதலாக பெண்கள் கமாண்டோ பிரிவு தொடக்கம்

சி.ஆர்.பி.எஃப்.-ல் முதன்முதலாக பெண்கள் கமாண்டோ பிரிவு தொடக்கம்

புதுடில்லி , ஜூன் 13-  தீவிரவாத ஒழிப்பு நட வடிக்கையில் உதவுவதற் காக மத்திய ரிசர்வ் போலீஸ் பட்டாலியனில் (சி.ஆர். பி.எஃப்) முதன்முதலாக பெண்கள் கமாண்டோ பிரிவு உருவாக்கப்பட்டுள் ளது. தமிழ்நாடு, பஞ்சாப், ராஜஸ்தான், கருநாடகம், உத்தரபிரதேசம், பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முப்பது பெண்கள் இப்பிரிவில் இடம் பெற்றுள் ளனர். குர்கானுக்கு அருகே கதர்பூரில் உள்ள சி.ஆர்.பி.எஃப் பயிற்சி மய்யத்தில் இந்தப் படையினரின் சாகச நிகழ்ச்சிகள் செவ் வாய்க் கிழமை....... மேலும்

13 ஜூன் 2013 16:04:04

சூழ்நிலையால் பாலியல் தொழிலுக்குட்படுத்தப்பட்ட பெண் தொழிலாளியின் மகள் அமெரிக்காவில் உயர்படிப்பு

சூழ்நிலையால் பாலியல் தொழிலுக்குட்படுத்தப்பட்ட பெண் தொழிலாளியின் மகள் அமெரிக்காவில் உயர்படிப்பு

மும்பை, ஜூன் 13-மும்பையை சேர்ந்த பாலியல் தொழிலாளியின் மகள் அமெரிக்காவில் உயர் கல்விக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள் ளார். மும்பையின் சிவப்புவிளக்கு பகுதியான காமாட்டிபுராவைச் சேர்ந்த இவரின் பெயர் ஸ்வேதா.  18 வயது நிரம்பிய இவரின் தாத்தா பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தார். ஆனால் இதில் விரும்பமின்றி ஸ்வேதாவின் தாய் அங்கிருந்து தப்பித்து சென்று தலைமறைவாக வாழ்ந்து வந்தார். ஆனாலும் சூழ்நிலையின் காரணமாக அவரும் பாலியல் தொழிலுக்கு தள்ளப் பட்டார். இந்நிலையில் ஸ்வேதாவின்....... மேலும்

13 ஜூன் 2013 15:43:03

காங்கோ போராளிகளிடமிருந்து 12 மாணவர்களை மீட்டது இந்தியப் படை

காங்கோ போராளிகளிடமிருந்து 12 மாணவர்களை மீட்டது இந்தியப் படை

புதுடில்லி, ஜூன் 12- காங்கோ நாட்டில் நடை பெற்று வரும் உள்நாட் டுக் கலவரங்களால் அமைதி காக்க வேண்டி அய்ரோப்பிய யூனியன் நாடுகளின் அமைதிப் படையான யுனஸ்கோ அங்கு முகாமிட்டுள்ளது. அதின் ஒரு பிரிவாக, இந் தியப் படை வீரர்களின் குழு வடக்கு கிவு பகுதி யில் முகாமிட்டுள்ளது. கடந்த 5ஆம் தேதி யன்று, கிவாஞ்சா பகுதி யில் புட்ரண்டே பள்ளி மாணவர்கள் 12 பேர், அந்தப் பகுதியில் வலி மையுடன்....... மேலும்

12 ஜூன் 2013 17:05:05

தமிழகத்துக்கு நடப்பு நிதியாண்டுக்கான திட்ட ஒதுக்கீடு ரூ.37,128 கோடியாக நிர்ணயம் மத்திய திட்டக் குழு …

தமிழகத்துக்கு நடப்பு நிதியாண்டுக்கான திட்ட ஒதுக்கீடு ரூ.37,128 கோடியாக நிர்ணயம் மத்திய திட்டக் குழு அறிவிப்பு

புதுடில்லி, ஜூன் 11-தமிழகத் துக்கு 2013-2014ஆம் நிதியாண்டுக் கான திட்ட ஒதுக்கீடு 37 ஆயிரம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டது. இது கடந்த ஆண்டின் ஒதுக்கீட் டைவிட 32 சதவீதம் அதிகம். தமிழகத்துக்கு 2013-2014ஆம் நிதி யாண்டுக்கான திட்ட ஒதுக்கீட்டை முடிவு செய்வதற்கான கூட்டம் டில்லியில் நேற்று நடந்தது.  திட்டக் குழு துணைத் தலை வர் மான்டேக் சிங் அலுவா லியாவை முதல்வர் ஜெய லலிதா சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு திட்டக் கமிஷன் அலுவலகத்தில்....... மேலும்

11 ஜூன் 2013 14:49:02

மாநிலங்களவை எம்.பி.யாக 50 பேர் பதவியேற்பு

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ராஜ்யசபா எதிர்கட்சி தலைவர் அருண் ஜெட்லி, மாயாவதி, சிரஞ்சீவி உட்பட 50 பேர் மாநிலங்களவை எம்பியாக நேற்று பதவியேற்றுக் கொண்டனர். மாநிலங்களவைக்கு 6 ஆண்டுக்கு ஒருமுறை நியமன உறுப்பினர்கள் தேர்வு செய்யப் படுகின்றனர். பதவிக்காலம் முடி வடையும் போது அடுத்தடுத்து உறுப்பினர்கள் தேர்வு நடக்கிறது. தற்போது பெரும்பாலான உறுப் பினர்களின் பதவிக்காலம் முடி வடையும் நிலையில் உள்ளதால், காங்கிரஸ், பாரதிய ஜனதா, சமாஜ் வாடி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் உறுப்பினர்கள் நேற்று பதவி ஏற்றுக் கொண்டனர். நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த விழாவில் 50 பேர் மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டனர். தற்போது மாநிலங்களவை எதிர்கட்சி தலை வராக உள்ள அருண் ஜெட்லி (பாஜ), குஜராத் மாநிலத்தில் இருந்து மீண்டும் உறுப்பினராக தேர்வு செய்யப் பட்டார். இவர் முதல் நபராக நேற்று பதவி பிரமாணம் எடுத்துக் கொண் டார். முன்னதாக பிரதமர் மன்மோகன் சிங், ராஜ்யசபா தலைவர் ஹமீத் அன்சாரிக்கு அருண் ஜெட்லி வணக்கம் தெரிவித்தார். இதேபோல், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, மத்திய அமைச்சர்கள் விலாஸ்ராவ் தேஷ்முக், ராஜிவ் சுக்லா, நடிகர் சிரஞ்சீவி, நடிகை ஜெயா பச்சன் உள்ளிட்ட 50 பேர் நேற்று மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

அண்மைச் செயல்பாடுகள்