
வெள்ளத்தில் கேதார்நாத் கோயில் மூழ்கியது: 50 பக்தர்கள் புதைந்து பலியானார்கள் உத்தரகாண்டில் மழை வெள்ளத்துக்கு ஆயிரம் பேருக்கு மேல் சாவு புதுடில்லி, ஜூன் 20- கேதார்நாத் கோயில் வெள்ளத்தில் மூழ்கி விட்டது. இக்கோயில் அருகே 50 பக்தர்கள் புதைந்து பலியாகினர். இக்கோயில் அப்படியே இருக்கிறதா? இடிந்து விட்டதா என தெரியவில்லை என மாவட்ட ஆட்சியர் ஜஸ்பால் ஆர்யா தெரிவித்தார். உத்தரகாண்டில் மழை வெள்ளத்துக்கு ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் பலியாகி யுள்ளார்கள். இவர்களில் பெரும்பாலோர் யாத்திரிகர்கள்,....... மேலும்
20 ஜூன் 2013 16:17:04

பாட்னா, ஜூன் 20- நரேந்திர மோடிக்கு ஆதரவாக அலை வீசவில்லை என்றும் தொழில் நிறுவனங்கள்தான் அது போன்ற தோற்றத்தை உரு வாக்குகின்றன என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் குற்றம் சாட்டியுள்ளார். பீகார் சட்டப் பேரவையில் நிதிஷ் குமார் அரசு மீது நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. தீர்மானத்த்தின் மீது நிதிஷ்குமார் பதிலளிக் கையில், நரேந்திர மோடியை அவரது பெயரை குறிப் பிடாமல் மறைமுகமாகத் தாக்கியும், குற்றம் சாட்டியும் பேசினார். நிதிஷ்....... மேலும்
20 ஜூன் 2013 15:08:03

புதுடில்லி, ஜூன் 20- சர்வாதிகார மனப் போக்குடன் செயல் படும் நரேந்திர மோடி, முன்னிலைப்படுத்தப்படு கிறார்; கட்சியைக் கட்டி வளர்த்த அத்வானி தொடர்ந்து, அவமானப் படுத்தப்பட்டு வருகி றார்,'' என, அத்வானியின் நெருங்கிய நண்பரான, சுதீந்திரா குல்கர்னி தெரிவித்துள்ளார். அத்வானியின் அரசி யல் ஆலோசகரும், அவ ரது நெருங்கிய நண்பரு மான, சுதீந்திர குல்கர்னி , இணையதளம் ஒன்றில் கூறியுள்ளதாவது: பாரதீய ஜனதா கட் சியின் மூத்த தலைவர், அத்வானிக்கு, 85....... மேலும்
20 ஜூன் 2013 14:56:02

அய்தராபாத், ஜூன் 19-தெலங்கானா தனி மாநி லம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசை நிர்ப்பந்திக்க ஐதராபாத்தில் வரும் 30ஆம் தேதி பிரமாண்ட பொதுக் கூட்டம் நடத்த காங்கி ரசார் முடிவு செய்து உள்ளனர். தெலங்கானா பகு தியை சேர்ந்த காங்கிர சார் தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரிக்கின்றனர். அக் கட்சியை சேர்ந்த பல எம்.பி., எம்.எல்.ஏகள் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியில் சேர்ந்து வருகின்றனர். அடுத்த ஆண்டு....... மேலும்
19 ஜூன் 2013 17:02:05

புதுடில்லி, ஜூன்.19- பிரதமர் மன்மோகன் சிங்கை இலங்கை தமிழ் எம்.பி.கள் குழு சந்தித் தது. அப்போது சிங்கள அரசு மீது மன்மோகன் சிங் அதிருப்தி தெரி வித்தார். இலங்கை தமிழ் தேசிய கூட்டணி பிரதி நிதிகள் குழு, கடந்த 16-ஆம் தேதி இந்தியாவுக்கு வந்தது. ஆர்.சம்பந்தன் எம்.பி. தலைமையிலான அக்குழுவில் எம்.பி.கள் மாவை சேனாதிராஜா, கே.சுரேஷ் பிரேமச்சந் திரன், பி.செல்வராஜா, செல்வம் அடைக்கல நாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இடம் பெற்....... மேலும்
19 ஜூன் 2013 16:39:04

புதுடில்லி, ஜூன் 18-5 ஆயிரம் கி.மீ தூரத்தில் இருந்து ஏவப்படும் எதிரி ஏவுகணையை, நடுவானில் தடுத்து அழிக்கும் புதிய ஏவுகணை சோதனை விரைவில் மேற் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என ராணுவ ஆராய்ச்சி மேம் பாட்டு மய்ய (டி.ஆர்.டி.ஓ) தலை வர் அவினாஸ் சந்தர் கூறியுள்ளார். ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மய்யத்தின் புதிய தலைவராக கடந்த மாதம் பதவி ஏற்ற அவி னாஸ் சந்தர் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில் கூறியதாவது: எதிரி நாட்டு....... மேலும்
18 ஜூன் 2013 16:26:04

பாஜகவில் மூத்த தலைவர்களுக்கு மதிப்பு இல்லை; அவர்கள் ஓரம் கட்டப்படுகின்றனர் என்று அய்க்கிய ஜனதா தளம் மூத்த தலைவரும், பிகார் முதல்வருமான நிதீஷ் குமார் கூறி யுள்ளார். பாஜகவில் புதிதாகத் தலையெடுப் பவர்களுடன் (நரேந்திர மோடி) ஒத் துப்போக முடியாததே கூட்டணியில் இருந்து விலகக் காரணம் என்றும் அவர் தெரிவித்தார். பிகார் மாநில பாஜகவினர் தங்கள் மீது சாட்டியுள்ள நம்பிக்கைத் துரோ கக் குற்றச்சாட்டையும் நிதீஷ் குமார் நிராகரித்தார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக்....... மேலும்
18 ஜூன் 2013 15:14:03

மத்திய அமைச்சரவையில் மாற்றம் எட்டு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு சுதர்சன நாச்சியப்பனுக்கு வர்த்தகம் மற்றும் தொழில்துறை புதுடில்லி, ஜூன் 18-மத்திய அமைச்சரவை நேற்று மாற்றியமைக்கப்பட்டது. புதிதாக 8 அமைச்சர்கள் பதவியேற்றனர். தமிழகத்தை சேர்ந்த சுதர்சன நாச்சியப்பன் இணை அமைச்சரானார். முறைகேடு புகார் காரணமாக ரயில்வே அமைச்சராக இருந்த பி.கே.பன்சாலும், சட்ட அமைச்சராக இருந்த அஸ்வனி குமாரும் கடந்த மாதம் பதவி விலகினர். மேலும், திரிணாமுல் காங்கிரஸ், திமுக கட்சிகள் அரசுக்கு ஆதரவைத்....... மேலும்
18 ஜூன் 2013 15:02:03

மோடி என்னும் சுனாமியால் நொறுங்கியதுபிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி!அய்க்கிய ஜனதா தள முடிவுக்கு அத்வானி ஆதரவு? பாட்னா, ஜூன் 17- நரேந்திரமோடி பிஜேபியின் பிரச்சாரக் குழுத் தலைவராக தேர்ந் தெடுக்கப்பட்டதால், அக்கூட்டணியில் இருந்த அய்க்கிய ஜனதா தளம் விலகியது. அய்க் கிய ஜனதா தளத்தின் இந்த முடிவை அத் வானியும் நியாயப்படுத் தியுள்ளார். பிகாரில், முதல்வர் நிதீஷ் குமாருக்கும் பாரதிய ஜனதாவுக்கும் இடையிலான 17 ஆண்டு கால உறவு முறிந்தது. தேசிய....... மேலும்
17 ஜூன் 2013 16:24:04

திருவனந்தபுரம், ஜூன் 17-திருவனந்தபுரம் பத்ம நாபசுவாமி கோயில் ஏ ரகசிய அறையில் உள்ள செல் வங்களைக் கணக்கெடுக்கும் பணி இறுதி நிலையை அடைந்துள்ளதாக மதிப்பீட்டுக்குழு உச்சநீதிமன் றத்தில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட் டுள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோயிலில் ஏ முதல் எப் வரை 6 ரகசிய அறைகள் உள்ளன. இந்த அறைகளில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பழங்கால செல்வங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனை கணக்கெடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு....... மேலும்
17 ஜூன் 2013 16:00:04
புதுடில்லி, ஏப். 23- 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு சர்ச்சையில் தொலைத் தொடர்பு துறை அமைச் சராக இருந்த ஆ.இராசா மற்றும் அந்தத் துறை அதிகாரிகள் என பத்துக் கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அனைவரும் டெல்லி திகார் சிறையில் அடைக் கப்பட்டனர்.
ஆ.இராசா கடந்த 2010 ஆம் ஆண்டு நவம் பரில் கைது செய்யப் பட்டார். அதிலிருந்து அவர் தொடர்ந்து சிறை யில் இருந்து வருகிறார். இவருடன் கைது செய் யப்பட்டவர்களில் தொலைத்தொடர்பு துறை முன்னாள் செய லாளர் சித்தார்த் பெகுரா தவிர மற்றவர்கள் அனை வரும் பிணையில் விடு தலை செய்யப்பட்டுள் ளனர்.
பெகுராவின் பிணை மனுவை விசாரணை நீதிமன்றம் நிராகரித்து விட்டது. எனவே உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்துள் ளார். அவரது பிணை மனு நிலுவையில் உள் ளது. ஆனால் ஆ.இராசா தரப்பில் இதுவரை பிணை கேட்டு மனு தாக்கல் செய்யப்பட வில்லை.
இந்நிலையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை நடை பெற்று வரும் பாட்டி யாலா ஹவுஸ் நீதிமன் றத்துக்கு ஆ.இராசா அழைத்து வரப்பட்டி ருந்தார். அங்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:-
நான் பிணையில் விடு தலையாக விரும்ப வில்லை. குற்றமற்றவ னாக வெளியே வரவே விரும்புகிறேன். 2ஜி வழக் கில் தற்போது சாட்சி களிடம் குறுக்கு விசா ரணை நடைபெற்று வருகிறது. எனது முழு கவனத்தையும் அதன் மீதுதான் செலுத்தி வரு கிறேன். வழக்கு சி.பி.அய். சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்ப தால் இதற்கு மேல் விரி வாக விவரிக்க விரும்ப வில்லை. -இவ்வாறு அவர் கூறினார்.
| < முன்பு | அடுத்து > |
|---|