தஞ்சைக்கு வாருங்கள் தோழர்களே தன்மான உணர்வுக்குத் தீனி கிட்டும்! பேரணியில் பங்கேற்பீர் தீரர்களே! பெரியாரின் பீரங்கி முழங்கிடுமே! தலைவர்கள் வருகிறார்கள், வருகிறார்கள் தரணிக்குச் சேதிகள் சொல்கிறார்கள்! கருத்தரங்கம் கேட்கவே வாருங்களேன்! கருஞ்சட்டைச் சேனையில் சேருங்களேன்! கலை நிகழ்ச்சி விருந்துக்குப் பஞ்சமில்லை காதுக்கும் கண்ணுக்கும் கற்கண்டுதான் பகுத்தறிவுதான் மனிதனுக் கழகுயென்றால் பாடம் கேட்கலாம் பகுத்தறிவாளர்களால் சிந்தனையைத் தீட்டிக் கொள்ள வேண்டும் - சீழ் மதத்தை நெட்டித் தள்ளவேண்டும் பஞ்சமில்லை தோழர்களே, மிக்கவுண்டு பண்பட்ட பேச்சாம் மழையுமுண்டு தொண்டுக்கு முன்னுரிமை கழகத்தில் - இதன் கொள்கைக்கு நிகரில்லை உலகத்தில்! தன்னல மறுப்பென்னும் தியாகமே கழகத் தோழரின் ரத்த ஓட்டமே! மதவாத யானையை....... மேலும்
22 பிப்ரவரி 2019 17:03:05
மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன் மாநாட்டு நிதியாக திரட்டிய ரூ.2,50,000/-&த்தினை தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்கினார். உடன்: நெல்லுப்பட்டு இராமலிங்கம் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளனர் (தஞ்சை 22.2.2019) சோழிங்கநல்லூர் மாவட்ட சார்பாக மாவட்ட கழகத் தலைவர் ஆர்.டி.வீரபத்ரன் மாநாட்டு நிதி முதல் தவணையாக ரூ.50,000/-த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன் மாவட்ட இளைஞர் அணி தலைவர் நித்யானந்தம், மாவட்ட பொருளாளர் தமிழ் இனியன் உள்ளனர். (சென்னை பெரியார் திடல், 21.2.2019) தஞ்சை மாநில....... மேலும்
22 பிப்ரவரி 2019 16:55:04
மதுரை, பிப். 22 மதுரை மாநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், திராவிட மாணவர் கழக சார்பாக அறிவியல் மனப்பான்மை கருத்தரங்கம் 3.2.2019 அன்று மாலை 5 மணி முதல் 8 மணி வரை மதுரை யானைக்கல்லில் உள்ள எஸ்.ஏ.எஸ்.அரங்கத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. வந்திருந்த அனைவரையும் வரவேற்று கல்லூரி மாணவி சொ.நே.அறிவுமதி உரை யாற்றினார். நிகழ்விற்கு பகுத்தறிவாளர் கழகத்தினைச்சார்ந்த....... மேலும்
22 பிப்ரவரி 2019 16:52:04
வழக்குரைஞர் அ.அருள்மொழி சிறப்புரை இராணிப்பேட்டை, பிப். 22 16.2.2019 அன்று மாலை இராணிப்பேட்டை தனியார் விடுதியில் பெல் நிறுவன ஊழியர்களின் அம்பேத்கார் பெரியார் படிப்பு வட்டத்தின் அறிமுக விழா நடைபெற்றது. வட்டத்தின்தலைவர் வே.இந்தி ரன் தலைமை வகித்தார். பெ.ஜெயக்கொடி வரவேற்புரையாற்றி னார். ஆலோசகர்கள் கோ.இளங் கீரன், தி.க.சின்னதுரை, கு.விஜய குமார் ஆகியோர் முன்னிலை வகித் தனர். கவுரவத்....... மேலும்
22 பிப்ரவரி 2019 16:52:04
நாள்: 25.2.2019 திங்கட்கிழமை, மாலை 5.30 மணி இடம்: கலைஞர் அரங்கம், அண்ணா அறிவாலயம், சென்னை தலைமை ஆசிரியர் கி.வீரமணி (தலைவர் - திராவிடர் கழகம்) உணர்வு உரைகள் திராவிட இயக்கத்தின் கையிருப்பு - திரு. வைகோ. முத்தமிழறிஞரின் மகன் - திரு. வைரமுத்து நிகரற்ற நிர்வாகி - திரு. பீட்டர் அல்போன்ஸ் இந்தியாவின் எதிர்பார்ப்பு - திரு. ஆ.ராசா ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரல் - திரு. சுப.வீரபாண்டியன் உடன்பிறப்புகளின் தலைவன் - திருமதி. தமிழச்சி தங்கப்பாண்டியன் உங்களில் ஒருவன் - திரு. அன்பில் மகேஷ்....... மேலும்
22 பிப்ரவரி 2019 16:06:04
பிப்ரவரி 23: திராவிடர் கழக மாநில மாநாடு பேரணி 1. விளம்பர வண்டி 2. தப்பாட்டக் குழு 3.காவடியாட்டக் குழு 4. தீச்சட்டி குழு 5. பெரியார் பிஞ்சுகள் 6. சடையார்கோயில் கோலாட்டக் குழு 7. மகளிரணி 8. பெரியார் சமூக காப்பணி 9. இளைஞரணி அணிவகுப்பு 10. திராவிடர் தொழிலாளரணி 11. வழக்குரைஞரணி 12. திராவிடர் இயக்க சாதனை விளக்க ஊர்திகள் 13. மாவட்ட வாரியாக கழக தோழர்கள் ஊர்வலத்தில் ஒலிமுழக்கம் எழுப்புவோர் 1. சு. சிங்காரவேல் (தலைமை கழக பேச்சாளர்) 2. பா. மணியம்மை (மாநில மாணவரணி இணைச் செயலாளர்) 3. கோவை. சிற்றரசு (கோவை....... மேலும்
21 பிப்ரவரி 2019 15:27:03
21 பிப்ரவரி 2019 15:27:03
கலந்துரையாடலில் தீர்மானம் அரியலூர், பிப்.21 அரியலூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 3.2.2019 அன்று மாலை 6 மணிக்கு தொடங்கி சிறப்பாக நடைபெற்றது. அரியலூர் சி.சிவக்கொழுந்து இல்லத்தில் நடைபெற்ற கலந்து ரையாடல் கூட்டத்திற்கு கழகப்பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமையேற்க,மாநில இளைஞரணி செய லாளர் த.சீ.இளந்திரையன்,மண்டல தலைவர் சி.காமராஜ், மண்டல செயலாளர் சு.மணிவண்ணன், மாவட்ட செயலாளர் க.சிந்தனைச் செல்வன் ஆகியோர் முன்னிலை ....... மேலும்
21 பிப்ரவரி 2019 15:27:03
தஞ்சை ஜில்லா சுயமரியாதை ஜில்லா என்னும் - மாடல் ஜில்லா! கழகப் பெரு மக்களே, சுயமரியாதை வீரர்களே, பகுத்தறிவாளர்களே, முற்போக்கு வாணர்களே, நீங்கள் எந்தக் கட்சியில் இருந்தாலும், எந்த அமைப்பில் இருந்தாலும், தமிழ்நாட்டின் எந்த மூலையில் குடியிருந்தாலும் நீங்கள் வரும் சனி, ஞாயிறுகளில் (பிப்ரவரி 23, 24) குடும்பம் குடும்பமாக வந்து கூட வேண்டிய - சங்கமிக்க வேண்டிய இடம் தஞ்சைத் திலகர் திடல்தான். கடல் இல்லாத தஞ்சையின் திலகர் திடல் மக்கள்....... மேலும்
21 பிப்ரவரி 2019 15:14:03
தூத்துக்குடியில் சுயமரியாதை நாள் விழா - அறிவியல் மனப்பான்மை விளக்கப் பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக குவைத் செல்லப் பெருமாள், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ச. வெங்கட்ராமன், மாவட்ட கழக தலைவர் பேராசிரியர் தி.ப.பெரியாரடியான், நெல்லை மண்டலத் தலைவர் மா. பால் இராசேந்திரம், மாவட்டச் செயலாளர் மு.முனியசாமி, தலைமைக் கழக சொற்பொழிவாளர் இரா. பெரியார் செல்வன் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர். (தூத்துக்குடி, 3.2.2019).