
திருச்சி, மே.24- திருச்சி மாவட்ட தி.க. கலந்துரையாடல் கூட்டம் திருவெறும்பூர் தந்தை பெரியார் படிப்பகத்தில் நேற்று (23.5.2013) மாலை 6 மணியளவில் நடைபெற்றது. இக்கலந்துரையாடல் கூட்டத்திற்கு கழக செயலவை தலைவர் சு.அறிவுக்கரசு அவர்கள் தலைமை வகித்தார். மாவட்ட தி.க. தலைவர் மு.சேகர், மண்டலத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், மாவட்டச் செயலாளர் ச.கணேசன், மாநகரத் தலைவர் சி.மருதை ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.காமராசு நன்றி கூறினார். தீர்மானம் அய்.பி.எல். சூதாட்ட கிரிக்கெட்டை தடை செய்ய வலியுறுத்தி....... மேலும்
24 மே 2013 16:11:04

* கணினி - இணையதள பயிற்சியும் உண்டு தஞ்சை வல்லத்தில் நடந்த கழக சொற்பொழிவாளர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழர் தலைவர் அறிவிப்பு வல்லம், மே 24- திராவிடர் கழக சொற்பொழி வாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் 23.5.2013 வியாழன் பகல் 12 மணி முதல் 2.15 மணி வரை தஞ்சை வல்லத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்றது. கழகப் பேச்சாளர் பூவை. புலிகேசி கடவுள் மறுப்புக் கூறினார். கழகப் பொதுச் செயலாளர்....... மேலும்
24 மே 2013 16:09:04

குன்னூரில் கழகத் தோழர்கள் கிரிக்கெட் சூதாட்டம் பற்றிய துண்டறிக்கையினை ஏராளமான பொதுமக்களுக்கு இன்று (24.5.2013) வழங்கினர். மேலும்
24 மே 2013 16:08:04

திண்டுக்கல், மே 23- திண்டுக்கல் மாவட்ட திரா விடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் நாகல் நகர் ரவுண்டானா அருகில் உள்ள டி.எஸ்.அழகர் மீனாட்சிபவனத்தில் 19.5.2013 ஞாயிறு காலை 10.30 மணியளவில் எழுச்சியுடன் நடைபெற்றது. கூட்டத் திற்கு தென் மாவட்ட பிரச்சாரக்குழு தலைவர் தே.எடிசன் ராஜா தலைமை வகித்தார். வழக்கறிஞர் கொ.சுப்ரமணியம், வழக்கறிஞர் சுப. ஜெகநாதன், மாவட்ட தலைவர் இரா.வீரபாண்டி யன், மாவட்ட செயலாளர் ப.யாழ்புலேந்திரன், மாநில திராவிடர் தொழிலாளரணி செயலாளர்....... மேலும்
23 மே 2013 16:19:04

இலங்கையின் பூர்வீக குடிகளான நாகர்கள் திராவிடர்களே! (தமிழர்கள்)சிந்துவெளி - திராவிட நாகரிகம் என்பதில் பெருமிதமடைகிறேன்!திராவிடர் வரலாற்று ஆய்வு மய்ய நிகழ்ச்சியில் தமிழர் தலைவர், ஆர்.பாலகிருஷ்ணன் அய்.ஏ.எஸ். ஆகியோர் ஆதாரங்களுடன் விளக்கம்! ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணனுக்கு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பயனாடை அணிவித்தார். அ.ராமசாமி எழுதிய “A History of Ancient Tamil Civilization” நூலை தமிழர் தலைவரிடம் வழங்கினார். சென்னை, மே 22- இலங்கையின் பூர்வீக குடிகளான நாகர்கள் திராவிடர்களே (தமிழர்களே!) என்றும், சிந்துவெளி....... மேலும்
22 மே 2013 15:58:03

தந்தை பெரியார் அவர்களின் தனிச்செயலாளர் புலவர் கோ. இமயவரம்பன் அவர்களின் நினைவகம் திறப்பு விழாவினை சிறப்பாக நடத்த குடந்தை கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு குடந்தை, மே 22- குடந்தை மாவட்ட திராவிடர் கழக கலந் துரையாடல் கூட்டம் 19.05.2013 ஞாயிற் றுக்கிழமை மாலை 6 மணியளவில் குடந்தை பெரியார் மாளிகையில் நடைபெற்றது. கூட் டத்திற்கு குடந்தை மாவட்ட திரா விடர் கழக தலைவர் வை.இளங் கோவன் தலைமையேற்றார். தலைமை செயற்குழு உறுப் பினர்....... மேலும்
22 மே 2013 15:43:03

அய்.பி.எல். கிரிக்கெட்டு சூதாட்டத்தைகண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மதுவை விட அதிகம் போதையூட்டக் கூடியதும், சூதாட்டம், கறுப்புப் பணம் இவற்றின் காரணமாக கொலைகள் வரை நடக்கும் கிரிக்கெட்டிற்கு குறிப்பாக அய்.பி.எல். கிரிக்கெட்டுக்கு அரசு அனுமதி கொடுப் பதைக் கண்டித்து மக்களிடத்தில் விழிப்புணர்வை ஊட்டும் வகையில் வரும் 24ஆம் தேதியன்று மாவட்ட தலைநகரங் களில் திராவிடர் கழக மாணவரணி, இளைஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சென்னை நாள்: 24.05.2013, வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி, இடம்:....... மேலும்
21 மே 2013 15:42:03

மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு சேலம், மே 21- சேலம் மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 19.5.2013 அன்று மாலை 6.30 மணிக்கு, மாநகர தலைவர் பூ.வடி வேலு இல்லத்தில் நடை பெற்றது. மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கே.ஜவ கர் தலைமை வகித்தார். தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற் றப்பட்ட தீர்மானங் களை சிறப்பாக செயல் படுத்த வேண்டும் என் றும் தமிழர் தலைவர் அவர்களின் ஓய்வறியா உழைப்பால்....... மேலும்
21 மே 2013 15:37:03

மதுரை, மே 21- நீதிபதி பொ.நடராசன் எழுதிய அகலட்டும் ஆரியமாயை நூல் திறனாய்வுக் கூட் டம் கடந்த 15.5.2013 - புதன் கிழமை - மாலை 6 மணிக்கு மதுரை பெரி யார் பேருந்து நிலையம் அருகில் உள்ள விக்டோ ரியா ஹாலில் நடைபெற் றது. கூட்டத்திற்கு அகச் சுரப்பியல் நிபுணர் கு. கண்ணன் தலைமை தாங்கினார். திராவிடர் கழக தென்மண்டல பிரச்சாரக் குழு தலைவர் தே.எடிசன்ராசா, திரா விடர்....... மேலும்
21 மே 2013 15:36:03
தஞ்சை, ஜூலை 31- பெரியார் பெருந் தொண்டர் ஓய்வுபெற்றற கூட்டுறவு வங்கி பதிவாளர் டி.நாராயணசாமி அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி 29.7.2012 ஞாயிறு காலை 11 மணியள வில் தஞ்சாவூர் கவிதா மன்றத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திராவிடர் கழக செயலவைத் தலைவர் இராசகிரி கோ.தங்கராசு தலைமையேற்று உரையாற்றினார். முன்னாள் அமைச்சரும் தஞ்சை நகர தி.மு.க செயலாளருமான எஸ். என்.எம்.உபயதுல்லா கழக துணைப் பொதுச்செயலாளர் உரத்தநாடு இரா. குணசேரகன், மாநில இளைஞரணி செயலாளர் தஞ்சை இரா.ஜெயக் குமார், மண்டலத் தலைவர் வெ.ஜெய ராமன், மாவட்டத் தலைவர் வழக்கறி ஞர் சி.அமர்சிங் ஆகியோர் முன்னிலை யேற்று நினைவுரையாற்றினர்.
மாவட்டத் துணைத்தலைவர் ப.தேசிங்கு தஞ்சை இரத்தினகிரி ஆகியோர் நினைவுரையாற்றினர். தொடக்கத்தில் நாராயணசாமி அவர் களின் மகள் செல்வி அனைவரையும் வரவேற்று நாராயணசாமி அவர்களின் சிறப்புகளை குறித்து உரை நிகழ்த் தினார். இறுதியாக கழகப் பொதுச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் படத்தினை திறந்து வைத்து நாராயண சாமி அவர்களின் சிறப்புகள் குறித்து படத்திறப்பினை தந்தை பெரியார் எதற்காக அறிமுகம் செய்தார் என்பது குறித்தும் உரையாற்றினார்கள். கழகத் தோழர்கள், உறவினர்கள், பெருமக் கள் என ஏராளமானோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.