Banner
முன்பு அடுத்து Page:

உலக தமிழர்களின் ஆதரவால்தான் ஈழத்தமிழர்களுக்கு விடியல் ஏற்படும்!

உலக தமிழர்களின் ஆதரவால்தான் ஈழத்தமிழர்களுக்கு விடியல் ஏற்படும்!

உலக தமிழர்களின் ஆதரவால்தான் ஈழத்தமிழர்களுக்கு விடியல் ஏற்படும்!    தமிழர் தலைவர்நெருக்கடி காலத்தில் என்னை ஊக்கப்படுத்தியவர், உற்சாகப்படுத்தியவர் ஆசிரியர்      மு.க.ஸ்டாலின் தஞ்சை, மே 18- உலகத் தமிழர்களின் ஆதரவால் தான் ஈழத் தமிழர்களுக்கு விடியல் ஏற்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி உணர்ச்சிப் பேருரையாற்றினார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் தி.மு.க. தேர்தல் பணிக்குழுச் செயலாளர் எல்.கணேசன் எழுதிய நுநடயஅ கூயஅடைள றடைட நேஎநச ஞநசளை என்ற ஆங்கில நூலும், இலட்சியப்....... மேலும்

18 மே 2013 18:45:06

தறிகெட்ட கிர்க்கெட்டு! கிரிக்கெட் சூதாட்டத்தின் விளையாட்டைப் பாரீர்!

தறிகெட்ட கிர்க்கெட்டு! கிரிக்கெட் சூதாட்டத்தின் விளையாட்டைப் பாரீர்!

தறிகெட்ட கிர்க்கெட்டு! கிரிக்கெட் சூதாட்டத்தின் விளையாட்டைப் பாரீர்! மேலும் வீரர்கள் சிக்குகின்றனர் சென்னையில் 6 தரகர்கள் கைது! 13 இடங்களில் சோதனை! ரூ.14 லட்சம் பறிமுதல் மே 24-இல் தி.க. மாணவரணி, இளைஞரணி விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம் சென்னை, மே 18- கிரிக்கெட் சூதாட்ட புகாரில் கைதான வீரர் களிடம் நடத்திய விசாரணையில் மேலும் 2 வீரர்கள் சிக்குகின்றனர். சென்னையில் 13 இடங்களில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் 6 தரகர்கள் கைது செய்யப்பட்டனர். ரூ.14 லட்சம் ரொக்கப் பணம்....... மேலும்

18 மே 2013 17:20:05

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் உலக தகவல் தொலைத் தொடர்பு நாள்

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் உலக தகவல் தொலைத் தொடர்பு நாள்

வல்லம், தஞ். மே 17- பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மின் னணு தொலைத் தொடர்பு துறை, ஒளிபரப்பு பொறியாளர் கழகம் தஞ் சாவூர் பிரிவு மற்றும் பல்கலைக்கழக இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் ஆகியவை  சார்பாக உலக தகவல் தொலைத் தொடர்பு நாள் நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் மின்னணு தொலைத் தொடர்பு துறை தலைவர் பேரா. வயலட் ஜூலி வரவேற்றார். ஓளிபரப்பு பொறியாளர்கள் கழகத்தின் தஞ்சை பிரிவு முதன்மை....... மேலும்

17 மே 2013 16:57:04

ஜூன் 9: வில்லிவாக்கத்தில் புரட்சிக் கவிஞர் விழா

ஜூன் 9: வில்லிவாக்கத்தில் புரட்சிக் கவிஞர் விழா

ஜூன் 9: வில்லிவாக்கத்தில் புரட்சிக் கவிஞர் விழாவட சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடலில் முடிவு சென்னை, மே 15- வட சென்னை மாவட்ட பகுத்தறி வாளர் கழகத்தின் கலந்துரை யாடல் கூட்டம் சென்னை பெரியார் திடலில் கடந்த ஞாயிறன்று (12.5.13) மாலை 6 மணியளவில் நடைபெற்றது. வட சென்னை மாவட்ட ப.க. தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் அனைவரையும் வரவேற்றார். பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச் செயலாளர் வீ.குமரேசன் தலைமை வகித்து உரையாற்றினார். இவ்வாண்டு....... மேலும்

15 மே 2013 17:00:05

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் 25 ஆவது ஆண்டு விழா

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் 25 ஆவது ஆண்டு விழா

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் 25 ஆவது ஆண்டு விழாவளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்லும் சிறப்பான பல்கலைக் கழகம்     நீதியரசர் மோகன்மாணவர்களின் திறமையை வெளிக்கொணரும் பல்கலைக் கழகம்       வேந்தர் கி.வீரமணி வல்லம், மே 13- பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம், வளர்ச்சிப் பாதையை நோக்கி செல்லும் சிறப்பான பல்கலைக்கழகம் என்று பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழா ஆண்டான 25 ஆவது ஆண்டு வேந்தர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற விழாவில் உச்சநீதிமன்ற....... மேலும்

13 மே 2013 17:27:05

சந்தி சிரிக்கும் கடவுள் சக்தி!

சந்தி சிரிக்கும் கடவுள் சக்தி!

கடவுள் வெறும் கல் என்பது உண்மையானது! கோயில் நகை கொள்ளை தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகேயுள்ள கபிஸ்தலம் மேட்டுத் தெருவில் செல்லியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் தினமும் காலை 6 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 8 மணிக்கு பூட்டப் படுவது வழக்கம். இரவு வழக்கம் போல் பூசாரி கோவிலை பூட்டி விட்டு சென்றார். வெள்ளி (10.5.2013) அதிகாலை பூசாரி கோவிலை திறக்க வந்தார். அப்போது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை....... மேலும்

13 மே 2013 16:16:04

பகுத்தறிவின் மூலம் தீர்க்க முடியாத பிரச்சினைகள் உலகத்தில் எங்குமே இல்லை!

பகுத்தறிவின் மூலம் தீர்க்க முடியாத பிரச்சினைகள் உலகத்தில் எங்குமே இல்லை!

பகுத்தறிவின் மூலம் தீர்க்க முடியாத பிரச்சினைகள் உலகத்தில் எங்குமே இல்லை!பழகு முகாமின் நிறைவு நாளில் தமிழர் தலைவர் கருத்துரை! நிறைவு நாள் நிகழ்வில் பிஞ்சுகளுடன் பெற்றோர்கள்... தஞ்சை, மே 12- பழகுமுகாமின் நிறைவு நாளில், பெரியார் பிஞ்சுகள், பெற்றோர்கள், உறவினர்கள் ஆகியவர்களாய் பார்த்து, பகுத்தறிவின் மூலம் தீர்க்க முடியாத பிரச்சினைகள் என்று எதுவுமே இல்லை என்று பேசினார் பெரியர் பிஞ்சு யாழ்மொழிக்கு பிறந்த நாள் பழகு முகாமின் நிறைவு நாளான ஆறாம் நாளில் கடந்த அய்ந்து....... மேலும்

12 மே 2013 18:09:06

பழகு முகாம் - அய்ந்தாம் நாள்

பழகு முகாம் - அய்ந்தாம் நாள்

பழகு முகாம் - அய்ந்தாம் நாள்புரட்சிக்கவிஞரின் புது ஆத்திச்சூடியை சரியாய்ச் சொன்ன பெரியார் பிஞ்சுகளுக்குத் தமிழர் தலைவர் பரிசு! புரட்சிக்கவிஞரின் புது ஆத்திச்சூடியைச் பிழையில்லாமல் சொல்லும் பெரியார் பிஞ்சுவை பார்க்கும் தமிழர் தலைவர், கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் ஆகியோர்  (10.5.2013) தஞ்சை, மே 11- பெரியார் பிஞ்சுகளை ஊக்குவிக் கும் வகையில், புரட்சிக்கவிஞரின் புது ஆத்திச் சூடியை பிழையில்லாமல் சொல்லுகின்ற பெரியார் பிஞ்சுகளுக்குப் பரிசு என்று தமிழர் தலைவர்....... மேலும்

11 மே 2013 16:13:04

பெரியார் தொண்டர் என்பவர் யார்? தமிழர் தலைவரின் அரிய விளக்கம்

பெரியார் தொண்டர் என்பவர் யார்? தமிழர் தலைவரின் அரிய விளக்கம்

திருவையாறு ஆப்ரேட்டர் ப.கோவிந்தராசன் படத்தினைத் திறந்து வைத்து தமிழர் தலைவர் உரையாற்றினார். உடன் மறைந்த கோவிந்தராசன் குடும்பத்தினர் மற்றும் கழக முக்கிய பிரமுகர்கள் உள்ளனர் (10.5.2013).திருவையாறு ஆபரேட்டர் ப.கோவிந்தராசன் படத் திறப்பு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்று கையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்ட கருத்து மணிகள்: 1. திராவிடர் கழகத் தோழர்களும், கட்சிக்கு அப்பாற் பட்ட பொதுமக்களும், நகரப் பிரமுகர்களும் இவ்வளவு திரளாக நீங்கள் கூடியிருக்கின்றீர்கள் என்றால்,....... மேலும்

11 மே 2013 16:04:04

பெரியார் பிஞ்சு பழகு முகாமின் நான்காவது நாளில் இன்பச் சுற்றுலாவில் - உற்சாகத்தில் ஊறித் திளைத்த பெரி…

பெரியார் பிஞ்சு பழகு முகாமின் நான்காவது நாளில் இன்பச் சுற்றுலாவில் - உற்சாகத்தில் ஊறித் திளைத்த பெரியார் பிஞ்சுகள்!

புகைவண்டியில் மாணவர்கள் உல்லாச சவாரி தஞ்சை, மே 10- மாமன்னன் சரபோஜியின் அரண் மனை, அதிலுள்ள அரிய நூலகம், கலைக்கூடம், சிவகங்கை பூங்கா என்று இன்பச் சுற்றுலா சென்ற பெரியார் பிஞ்சுகளின் உற்சாகம் இறக்கை கட்டிப் பறந்தது. பெரியார் பிஞ்சு வழங்கும் பழகுமுகாம் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக குழந்தைகளை மெருகேற்றிக் கொண்டே இருந்தது. முக்கியமாக ஆக்கபூர்வமான கேள்விகளை கேட் பதில் நல்ல வளர்ச்சி தெரிந்தது. தக்க பதில்களும் அவ்வப்பொழுது சொல்லப்பட்டுக்கொண்டே இருந்தது........ மேலும்

10 மே 2013 18:16:06

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருத்துறைப்பூண்டி கழக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டத்தில் மாநில இளைஞரணி செயலாளர் தஞ்சை இரா.செயக்குமார் உரையாற்றினார். (27.6.2012)

திருத்துறைப்பூண்டி, ஜுன், 29- 27.6.2012 புதன்கிழமை காலை 10.30 மணிக்கு  மருதூரில்  மாவட்ட தலைவர் இல் லத்தில் பொறுப்பாளர் கள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் இரா.ச.சீனுவாசன் தலைமையில், மாவட்ட செயலாளர் சு.கிருட் டிணமூர்த்தி, பொதுக் குழு உறுப்பினர் சி. இராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருத்துறைப்பூண்டி ஒன்றியதலைவர் ச.பொன்முடி கடவுள் மறுப்பு கூறினார். நகரத் தலைவர் தி.குணசேகரன் வரவேற்புரையாற்றினார்.

மாநில இளைஞரணி செயலாளர் இரா.செயக் குமார் இயக்க வளர்ச்சிப் பணிகள் விடுதலை சந்தா சேர்த்தல் பற்றி பல்வேறு கருத்துகளை எடுத்துக்கூறிகருத் துரை வழங்கினார்.

கூட்டத்தில் மண் டலச் செயலாளர் கி. முருகையன், முன்னாள் மண்டலச் செயலாளர் கோட்டூர் பா.அசோ கன், நகர அமைப்பாளர் கோ.தனசேகரன், வேதை ஒன்றிய செய லாளர், தெ.ஆறுமுகம், மா.ப.க. தலைவர் சி.பஞ் சாபகேசன், மருதூர் ந.இராமையன், திருத் துறைப்பூண்டி ஒன்றிய செயலாளர் சு.சித்தார்த் தன் ஆகியோர் பங் கேற்றனர். இறுதியாக நகரச் செயலாளர் ப. நாகராசன் நன்றி கூறினார்.

கூட்டத்தில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. திராவிடர் கழக தலைமை செயற்குழு வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்று செயல்படுத்துவது

2. உலகின் ஒரே பகுத் தறிவு நாளேடான விடு தலை நாளேட்டின் ஆசி ரியராக தமிழர் தலைவர் அவர்கள் பொறுப் பேற்று 50 ஆண்டுகள் நிறைவுபெறுவதை யொட்டி ஆக.10இல் சென்னையில் நடை பெறும் பாராட்டு விழா வில் குடும்பத்துடன் அனைவரும் பங்கேற்று சிறப்பிப்பது என தீர்மானிக்கப்பட் டது.

3. அய்ம்பது ஆண்டு கள் ஆசிரியராக அருந் தொண்டாற்றி வரும் தமிழர் தலைவர் அவர் களுக்கு நன்றிகாட்டும் வகையில் விடுதலை நாளேட்டிற்கு புதிய சந்தாக்களைச் சேர்த் தும், பழைய சந்தாக் களை புதுப்பித்தும் ஜூலை மாதம் இறுதி யில் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

4. 27.5.2012இல் நடை பெற்ற வட்டார மாநாட் டின்வரவு-செலவு கணக்குசரிபார்க்கப் பட்டு, தலைமை நிலை யத்திற்குஅனுப்பி வைக்க முடிவு செய்யப் பட்டது.

5. விடுதலை சந்தா வசூல் செய்ய கீழ்கண்ட குழு அமைக்கப்படு கிறது.
இரா.ச.சீனுவாசன் - சி.இராமசாமி, கி.பஞ் சாபகேசன் - தெ.ஆறு முகம், கி.முருகையன் - ந.இராமை யன், இராசி. கதிரவன், த.கிருட்டி ணன், சு.கிருட்டிண மூர்த்தி, தி.குணசேகரன், கோ.தனசேகரன், பா.அசோகன், வீ.புட்ப நாதன், ச.அழகிரி, நா. சுரேசு முரளி, ப.நாக ராசன், ச.பொன்முடி, சு.சித்தார்த்தன், கோ.தமிழ்ச்செல்வன், நா.செல்வம்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

அண்மைச் செயல்பாடுகள்