தனது 87ஆவது பிறந்த நாளையொட்டி பெரியார் பெருந் தொண்டர் சைதை எம்.பி. பாலு தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்து நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000/& நன்கொடை வழங் கினார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பாலுவிற்கு பயனாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். (சென்னை & 14.2.2019) மேலும்
16 பிப்ரவரி 2019 16:16:04
கழக வெளியுறவுச் செயலாளராக அறிவிக்கப்பட்ட கோ.கருணாநிதி தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்து வாழ்த்துப் பெற்றார். (சென்னை & 14.2.2019) மேலும்
16 பிப்ரவரி 2019 16:16:04
தோழர்களே, கழக ஆர்வலர்களே! மாநாட்டுப் பணிகள் வேக வேகமாக உற்சாகத்துடன் நடைபெறுகின்றன - மிக முக்கிய தேவை பொருள் வசூல் நன்கொடைத் தொகைகள் உடனடியாகக் குவியட்டும்! திரட்டும் தோழர்கள் பணிமுடித்து எம்மிடம் வந்து தந்து, கடமையாற்றிடுவதில் கண்ணுங்கருத்துமாய் இருங்கள்! நாட்கள் குறைவு - நேரில் சந்திப்பவர்கள் உடனடி நன்கொடை வசூலை முடித்து அளித்து உதவுங்கள் தோழர்களே! உதவாது தாமதம்! உங்கள் தோழன், தொண்டன், கி.வீரமணி, தலைவர் திராவிடர் கழகம் 16.2.2019 சென்னை மேலும்
16 பிப்ரவரி 2019 15:47:03
நாள்: 17.2.2019. ஞாயிற்றுக்கிழமை, காலை 9 மணி இடம்: டான்பாமா மண்டபம், இரயில் நிலையம் அருகில், சிவகாசி மணமக்கள்: ச.சுந்தரமூர்த்தி - பா.சீனியம்மாள் தலைமை: எஸ்.பி.மணியம் (பொதுக்குழு உறுப்பினர்) முன்னிலை: இல.திருப்பதி (மாவட்டத் தலைவர்) விடுதலை தி.ஆதவன் (மாவட்டச் செயலாளர்) வரவேற்புரை: வானவில் வ.மணி (பொதுக்குழு உறுப்பினர்) வாழ்விணையர் ஏற்பு நிகழ்வை நடத்தி வைப்பவர் தமிழர் தலைவர் முனைவர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) நன்றியுரை: து.நரசிம்மராஜ் (நகர செயலாளர்) விழைவு: மா.சர்க்கரை - கணபதியம்மாள் (சிவகாசி) விழா மேடையில் செயல் விளக்க நிகழ்ச்சி "மந்திரம் என்பது ஏதுமல்ல... அனைத்தும்....... மேலும்
15 பிப்ரவரி 2019 16:35:04
வடசென்னை மாவட்ட மாணவர் கழக சார்பில் பாரிமுனை பகுதியில் தஞ்சை மாநில மாநாட்டு நிதியாக மக்களின் பங்களிப்பை நாடி 2 மணி நேரத்தில் ரூ.5,501 ரூபாயை திரட்டினர் (14.2.2019) மேலும்
15 பிப்ரவரி 2019 16:18:04
திராவிட மாணவர் கழக மாநில பவளவிழா குடந்தையில் இன்று காலை நடைபெற்ற மாநாட்டுக் கருத்தரங்கில் திரண்டிருந்தோர்