
எருமைகள் பலி - பக்தை உயிரிழப்பு - கலசம் திருட்டு - பண மோசடி - மழைக்காக தொழுகையாம்! சென்னை, மே 22- எருமைகள் பலி - பக்தை உயிரிழப்பு - கலசம் திருட்டு - பண மோசடி - மழைக்காக தொழுகையாம்.......
22 மே 2013 15:54:03
மேலும்சூதாட்டமாகி விட்ட கிரிக்கெட் தடை செய்யப்படும்…
கிரிக்கெட் சூதாட்டத்தைத் தடுக்க விரைவில் சட்டம்சட்ட…
அய்.பி.எல். கிரிக்கெட் போட்டியா-சூதாட்டக் காட்சியா? 9…
தறிகெட்ட கிர்க்கெட்டு! கிரிக்கெட் சூதாட்டத்தின் விளையாட்டைப்…
மதுவைவிட மோசமானது கிரிக்கெட்(டு)ப் போதை!சூதாட்டம் -…
முன்னாள் முதல்வர் தேவராஜ் அர்ஸ் வழியில்…
புதுடில்லி, மே.14- மருத்துவக் கல்லூரியில் சேர…
பகுத்தறிவாளர், சமூகநீதியாளர் சித்தராமையா கருநாடக முதல்வரானதற்கு…
பலே பலே வீராங்கனை! பால்ய கல்யாணத்தைத்…
கல்விப் புரட்சிக்கு வித்திட்டது திராவிடர் இயக்க…
இலங்கை: காமன்வெல்த் மாநாட்டில் பிரிட்டிஷ் இராணி…
இராஜபாளையம் மாநாடு - தென்திசையில் ஓர்…
மேடையிலிருந்து கழகத் தலைவர் தமிழர் தலைவர்…
தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் ஆணையங்கள் அமைத்து பல…
இராஜபாளையத்தில் நடைபெற்ற கழக இளைஞரணி…
ஜாதி ஒழிப்புக்குப் போர்ச் சங்கு ஊதும்…
- மின்சாரம் 2005 ஜூலை 2ஆம் தேதி…
மக்கள் மன்றத்திற்குக் கொண்டு சென்று ஆதரவு…
ஜாதி வெறியைத் தூண்டுவோர்மீது சட்டப்படியான நடவடிக்கைகள் தேவை திராவிடர்…
மே 4ஆம் தேதி ராஜபாளையத்தில் நடக்க…
ஜாதியை ஒழித்து இன ஒற்றுமை காத்தார்…
இராமாயணத்தையும் நளாயினிக் கதைகளையும் படித்துக் கொண்டிருந்த…
பக்தியின் பெயரால் மக்கள் கொடுத்த பணத்தையெல்லாம் தாயாருக்கு…
நமது இனம் அழிந்து போய், இனிமேல்…
நீங்கள் என்ன கோத்திரம்? - …
சென்னை புத்தகச் சங்கமத்தில் இறையன்பு அய்.ஏ.எஸ்.…
ஜாதி மதத்தின் பேரால் கொடுமைகள் -…
பத்திரிக்கை துறையில் இமாலயச் சாதனை படைத்த…
ருசிய தூதர் திறந்து வைக்க; தமிழர்…
அய்க்கிய ஜனதா தளத்தை எதிர்த்து பி.ஜே.பி.…
Amount of short articles:
Amount of articles links:
You can order sections with dragging on list bellow:
Amount of short articles:
Amount of articles links:
You can order sections with dragging on list bellow:
Amount of short articles:
Amount of articles links:
You can order sections with dragging on list bellow:
Amount of short articles:
Amount of articles links:
You can order sections with dragging on list bellow:
இலங்கை அதிபர் ராஜபக்சேவைச் சந்திக் கவும், இலங்கையில் ஈழத் தமிழர்களின் நிலைப்பாட்டை நேரில் அறிந்து கொள்ளவும் இந்தியாவிலிருந்து குழுக்கள் சென்று வந்திருக்கின்றன - அதிகாரிகள் மட்டத்திலும் அத்தகைய குழுக்கள் சென்று வந்ததுண்டு.
இவையெல்லாம் விளக்கெண்ணெய்க்குக் கேடாக முடிந்தவையே தவிர, பிள்ளை பிழைத்த பாடில்லை. சுருக்கமாகச் சொல்லப் போனால் இன வெறியில் இட்லரைத் தூக்கிச் சாப்பிட்ட வராகத்தான் ராஜபக்சே இருந்து வருகிறார்.
தமிழன் என்று ஒருவன் இருந்தால்தானே - ஓர் இனம் இருந்தால்தானே - உரிமைக்காகக் குரல் கொடுப்பார்கள் - அந்த இனத்தையே பூண்டோடு அழித்து விட்டால் அப்பொழுது பிரச்சினையே ஏற்படாது அல்லவா! அந்தத் திட்டத்தோடு அமைந்ததுதான் ராஜபக்சேயின் ஒவ்வொரு செயல்பாடும். ஊரையும், உலகத் தையும் ஏமாற்ற அவ்வப்பொழுது கபட நாடகம் ஆடுவார் - அவ்வளவுதான்.
ஜெனிவா - மனித உரிமைக் குழுவின் தீர்மானத்துக்குப் பிறகுதான் ராஜபக்சேவின் பாச்சா பலிக்கவில்லை.
உலக மக்கள் ராஜபக்சேயின் உண்மை முகத்தை அதிகார பூர்வமாகத் தெரிந்து கொண்டு விட்டனார்.
பிரிட்டன் தொலைக்காட்சியின் (பிரிவு - 4) வெளிப்படுத்திய - இன அழிப்புக் கொடூரக் காட்சிகள் உலக மக்களின் மனச்சான்றினைத் தட்டி எழுப்பிவிட்டன.
இன்றைக்கு உலகம் முழுவதும் இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையை (Genocide) ஓரளவு தெரிந்துகொண்டு இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் வெளிநாடுகள்தான் - அதிலும் பிரிட்டனும், அமெரிக்காவும்தான்.
இந்தியாவின் பிரதமராக இருந்த திருமதி. இந்திராகாந்தி அவர்கள் இலங்கையில் நடப்பது இனப்படுகொலையே என்று விளித்தார். அதற்குப் பிறகு ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவர் கள். இந்நிலையிலிருந்து தடம் புரண்டு ஓரினமே முற்றிலும் அழிக்கப்படுவதற்குத் துணை போய் விட்டனர். இதன் மூலம் மனித உரிமைக்காகக் குரல் கொடுக்கும் உன்னத நாடு இந்தியா என் னும் புகழைக் குப்புறப் புரட்டித் தள்ளி விட்டனர்.
உலகை உய்விக்கும் உன்னதக் கொள்கை என்று - முற்போக்குச் சிந்தனையுடையவர்கள் மதித்து வந்த - கம்யூனிஸ்டு நாடுகள் தடம் புரண்டு, அந்தத் தத்துவத்தைக் குழி தோண்டிப் புதைத்து விட்டன.
திருமதி சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் ஒரு குழு இலங்கை சென்று மீண்டது, அதன் ஈரம் காய்வதற்கு முன்னதாகவே - தமிழர் பகுதிகளி லிருந்து இராணுவத்தை வெளியேற்றும் பேச்சுக்கே இடமில்லை என்று மட்டையடியாகக் கூறிவிட்டார் ராஜபக்சே!
ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தைக் கிழித்துக் குப்பைக் கூடையில் தூக்கி எறிந்து விட்டார்; வடக்கு- கிழக்கு மாகாண இணைப்புப் பற்றி அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டு இருந்தது.
அதனை நீதிமன்றம் வாயிலாக செல்லாது என்று ஆக்கிக் கொண்டு விட்டார்.
13ஆவது திருத்தம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு அலையாதீர்கள் என்று அடித்துச் சொல்லி விட்டார்.
இதற்குமேல் என்ன இருக்கிறது? இதற்குப் பிறகு இந்தியாவோ, அய்.நா.வோ என்ன செய்ய வேண்டும் என்பதுதான் இப்பொழுது உலக நாடுகள்முன் செங்குத்தாக எழுந்து நிற்கும் பிரச்சினை.
உலக நாடுகளுக்கே சவால்விட்டு நிற்கிறது இலங்கை சிங்கள அரசு. இப்பொழுது இது ஏதோ ஈழத் தமிழர் பிரச்சினையல்ல; அதையும் தாண்டி உலக நாடுகளைச் சவாலுக்கு இழுக்கும் மனித உரிமைப் பிரச்சினை.
அமெரிக்கா நற்பெயரைத் தட்டிக் கொண்டு போய் விட்டது. நியாயமாக அந்த இடத்தில் இந்தியா இருந்திருக்க வேண்டும்; கோட்டை விட்டு விட்டது; இனியாவது நற்புத்தி வருமா? எங்கே பார்ப்போம்!
![]() |